விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஒக்டோபர் 5ஆம் திகதிவரை விளக்கமறியல்

Posted by - September 21, 2016
அரச வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்சவை, எதிர்வரும் ஒக்டோபர்…

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - September 21, 2016
பிரபல ரகர் வீரர் வஸீம் தாஜூதீனின் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர…

மீனவர் பிரச்சினை மனிதாபிமான ரீதியில் நோக்கப்பட வேண்டும்- மைத்திரி

Posted by - September 21, 2016
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை மனிதாபிமான ரீதியில் நோக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டியது அவசியமென ஜனாதிபதி மைத்திரிபால…

ஏறாவூர் இரட்டைக்கொலை-சூத்திரதாரிகளை தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு

Posted by - September 21, 2016
ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதான சூத்திரதாரிகள் இருவரையும்…

பிள்ளையானுக்கு இன்றும் பிணை இல்லை

Posted by - September 21, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கிழக்கு மாகாண…

‘எழுக தமிழ்’ போராட்டம்: இனவிடுதலைக்காக போராடுவோருக்கு அழைப்பு

Posted by - September 21, 2016
‘எழுக தமிழ்’ போராட்டத்திற்கு பேதமின்றி இன விடுதலைக்காக போராடும் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு எம் வாழ்வியல் இருப்பை மேலும்…

தொழிலாளர்களின் சம்பள உயர்வை தீர்மானிக்கும் பேச்சுவார்த்தை

Posted by - September 21, 2016
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை தீர்மானிக்கும் வகையிலான 9ஆவது கட்ட பேச்சுவார்த்தை நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளதாக கூட்டு ஒப்பந்ததில் கைச்சாத்திடும்…

காணாமல் போனோருக்கு என்ன நடந்தது? – அனந்தி சசிதரன்

Posted by - September 21, 2016
இலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலங்களில் சுமார் 150 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ள வட மாகாண சபை…

மட்டு – புதுக்குடியிருப்பு அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை

Posted by - September 21, 2016
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட 26வது ஆண்டு நினைவு தினம் இன்று (புதன்கிழமை)…

வடக்கில் மாத்திரம் 18,085 மாற்றுத்திறனாளிகள்!

Posted by - September 21, 2016
யுத்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்கள் காரணமாக வடக்கில் மாத்திரம் 18,085பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர் என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி…