“எழுக தமிழ்” உணர்த்தி நிற்கும் செய்தி என்ன?

Posted by - September 25, 2016
உலகில் எந்த ஒரு இனமும் செய்திராத உன்னத தியாகத்தையும் சந்தித்திராத துயரங்களையும் ஒரு உரிமைப்போராட்டத்துக்காக கண்ட‌ ஒரு இனம் தான்…

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அரசியலில் ஈடுபடத் தீர்மானம்

Posted by - September 25, 2016
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்ஸார் அரசியலில் ஈடுப்பட தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கம் குறித்து இலங்கை கவனம்!

Posted by - September 25, 2016
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கினால் ஏற்படும் விளைவுகள் குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு…

அமைச்சர் சரத் பொன்சேகாவை,மஹிந்த ராஜபக்ச தரப்பினர் “நாட்டாமி” என்றனர்

Posted by - September 25, 2016
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் நடத்தைகள் தொடர்பில் வரைவு ஒன்றுசமர்ப்பிக்கப்பட்டு ஆறு மாதங்களாகியும் இன்னும் அது நிறைவேற்றப்படவில்லை.

10 வது நாளாக தொடரும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா மன்றம் நோக்கி பயணிக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்

Posted by - September 25, 2016
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா மன்றம் நோக்கி பயணிக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் 10 வது நாளாக…

முதலமைச்சர் விக்னேஸ்வரன் எழுக தமிழ் பேரெழுச்சியில் தெரிவித்த கருத்து நல்லிணக்கத்திற்கு எதிரானதாம்

Posted by - September 25, 2016
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் எழுக தமிழ் பேரெழுச்சியில் தெரிவித்திருக்கும் கருத்து நாட்டின் நல்லிணக்கத்திற்கு எதிரானது என தமிழ்த் தேசியக்…

யாழில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணிக் காட்சிகள் (காணொளி)

Posted by - September 24, 2016
எழுக தமிழ் பேரணி இன்று யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நடைபெற்றது. இதற்கமைய யாழ் முற்றவெளியில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியை…

மங்களசமரவீரவுடன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பேச்சு!

Posted by - September 24, 2016
சிறீலங்கா தொடர்பாக ஐநா பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சிறீலங்கா அரசாங்கத்தினால் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரும் மற்றும்…

முல்லைத்தீவில் பெருந்தொகையான கஞ்சா மீட்பு

Posted by - September 24, 2016
முல்லைத்தீவு அம்பலவன்பொக்கணைப் பகுதியில் நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை 77கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.கடற்படையினர் வழங்கிய தகவலையடுத்து, விசேட காவல்துறையினரால் குறித்த கஞ்சாப் பொதி…

மத்தல விமான நிலையத்தில் விமானக் கடத்தல் முறியடிப்பு

Posted by - September 24, 2016
சிறீலங்கா இராணுவக் கொமாண்டோக்களால் மத்தல விமான நிலையத்தில் விமானக் கடத்தல் முறியடிப்பு மற்றும் பணயக் கைதிகளை மீட்கும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…