பாக். கலைஞர்களை அடித்து விரட்ட வேண்டும்: பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆவேசம்

Posted by - September 27, 2016
இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தான் கலைஞர்களை அடித்து விரட்ட வேண்டும் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆவேசத்துடன் கூறினார்.காஷ்மீரின் உரி ராணுவ…

த.மா.கா. வேட்பாளர்கள் பட்டியல் 2 நாளில் வெளியிடப்படும்

Posted by - September 27, 2016
உள்ளாட்சி தேர்தலுக்கான தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் 2 நாளில் வெளியிடப்படும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா.…

பேரினவாதக் கட்சிகளின் பிடிகளுக்குள் நகர்த்திச் செல்லப்படும் வட மாகாணம். எஸ்.என் கோகிலவாணி

Posted by - September 27, 2016
பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் பிடியில் இருந்து இலங்கை சுதந்திரமடைந்து வந்த காலத்தில் இருந்து இன்றுவரை மாறி மாறி ஆட்சி பீடத்தில்…

சம்மந்தன், மாவை மற்றும் சுமந்திரனுக்கு ஜெனிவாவில் நடைபெற்ற இறுதி அஞ்சலி

Posted by - September 27, 2016
தமிழீழ விடுதலை நோக்கிய பாதையில் வழிதவறி தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களையும் , தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் முறையில்…

ஜெனிவா சென்றடைந்த தமிழ் மக்களுக்கான தொடருந்து

Posted by - September 27, 2016
தமிழின அழிப்புக்கு நீதிகோரி ஜெனிவாவில் இடம்பெற்ற எழுச்சிப்பேரணியில் கலந்துகொள்ள பாரிசிலிருந்து நேற்றுக் காலை புறப்பட்டு நண்பகல் ஜெனிவா சென்றடைந்த தமிழ்…

ஜெனிவா மாபெரும் பேரணியில் வீதி மறியல் போராட்டத்தில் தமிழ் இளையோர்கள்

Posted by - September 27, 2016
தமிழின உணர்வோடு வேற்றின மக்களையும் , ஊடகங்களையும் தமிழின அழிப்பு சார்ந்து கவனத்தில் கொண்டுவர பேரணியில் இணைந்துகொண்ட இளையோர்கள் தன்னெழுச்சியாக…

சிறிலங்காவில் படுகொலை செய்யப்படும் தமிழ்!

Posted by - September 26, 2016
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு…

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவன் திலீபன் – ஈழக்காப்பியன்

Posted by - September 26, 2016
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவன் திலீபன். திலீபன் என்றால் தியாகம் எனத் தமிழுக்கு ஒரு…

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று தியாகி திலீபனின் 29ஆவது நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது

Posted by - September 26, 2016
யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று தியாகி திலீபனின் 29ஆவது நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கிற்கு அருகில் உள்ள சுற்றுவட்டப்பாதையில்…