புதிய அரசியலமைப்புச் சட்டத்தால் சகல பிரச்சினைகளும் தீராது : சம்பிக்க ரணவக்க

Posted by - March 23, 2017
இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் மாத்திரம் நாட்டின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்காது என மேல் மாகாண…

பிரதமரை மாற்றும் புதிய அரசாங்கத்திற்கு வாசுதேவ ஆதரவு!

Posted by - March 23, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான தரப்பும் இணைந்து வேறு ஒரு பிரதமருடன் கூடிய அரசாங்கத்தை…

பாலகுமாரன் உள்ளிட்டவர்கள் படையினரின் கட்டுப்பாட்டில் : கொலை செய்தவர்கள் சிங்களவர்கள்..!

Posted by - March 23, 2017
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 7 ஆண்டுகளை கடந்துள்ள போதிலும், வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் தமது சொந்த நிலத்தில் குடியேறுவதற்கு போராடிக்கொண்டிருப்பதாக…

போரில் 25,363 படையினர் பலி! – நாடாளுமன்றத்தில் அரசாங்கம் தகவல்

Posted by - March 23, 2017
இலங்கையில் 1972ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற போரில், 25 ஆயிரத்து 363 படையினர் பலியாகியுள்ளனர்…

போர்க்குற்ற விசாரணை இன்னொரு போருக்கு வழிவிடுமாம்! – விஜயதாஸ ராஜபக்ஸ

Posted by - March 23, 2017
இராணுவத்திற்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுத்தால் அது மீண்டும் ஒரு யுத்தத்திற்குக் கூட வழியமைத்து விடும் என நீதியமைச்சர் விஜயதாஸ…

முள்ளிக்குளம் கிராம மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Posted by - March 23, 2017
கடற்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமது கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி மன்னார் முள்ளிக்குளம் கிராம மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம்…

வாக்கெடுப்பு நடத்தாமல் நிறைவேறியது ஜெனிவா தீர்மானம்! – இலங்கைக்கு 2 வருட காலஅவகாசம்

Posted by - March 23, 2017
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, இலங்கைக்கு 2 ஆண்டு காலஅவகாசம் வழங்கும், தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நியைங்கள் மற்றும் வீடுகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்கள்…(காணொளி)

Posted by - March 23, 2017
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நியைங்கள் மற்றும் வீடுகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்படுமிடத்து…

இராணுவத்தால் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட தனது மகன் உட்பட 40 பிள்ளைகளின் பெயர் விபரங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டிருந்ததாக….(காணொளி)

Posted by - March 23, 2017
  கைதுசெய்யப்பட்ட தனது மகன் உட்பட 40 பிள்ளைகளின் பெயர் விபரங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டிருந்ததாக இராணுவத்திடம் தனது…

படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டிபிடிப்பது, அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் அல்ல- அநுரகுமார திஸாநாயக்க(காணொளி)

Posted by - March 23, 2017
  படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டிபிடிப்பது, அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் அல்ல என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும்,…