மாகாண சபை தேர்தலில் மத்திய மாகாணத்தை ஐக்கிய தேசிய கட்சியே கைப்பற்றும் – திகாம்பரம்

Posted by - March 27, 2017
அடுத்து நடைப்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் மத்திய மாகாணத்தை ஐக்கிய தேசிய கட்சியே கைப்பற்றும் என அமைச்சர் பழனி திகாம்பரம்…

அமைச்சரவையில் விரைவில் மாற்றம்

Posted by - March 27, 2017
அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆங்கில செய்தித்தாள் ஒன்று இந்த எதிர்வு கூறலை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

மாகாண சபை அமைச்சர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

Posted by - March 27, 2017
மாகாண சபை அமைச்சர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்க உள்ளார்.இதன்படி, மாகாண சபை அமைச்சர்களை ஜனாதிபதி இன்று கொழும்புக்கு அழைத்துள்ளார். இன்று இரவு 7.00…

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த வட்டிவீதத்தை அதிகரிக்க வேண்டும்

Posted by - March 27, 2017
ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு அரசாங்கத்தை ஒப்படைத்தால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் கடன்களை எவ்வாறு  செலுத்துவது என தாம் செய்து காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில்…

அனுராதபுரம் யாழ்ப்பாண சந்திக்கு அருகாமையில் மாலபே சைட்டம் கல்வி நிறுவனதுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - March 27, 2017
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக மாருத்துவப்பீட மாணவர்கள் சிலர்  யாழ்ப்பாண சந்திக்கு அருகாமையில்  உள்ள பிரதேச மக்களுடன் இணைந்து அனுராதபுரம் யாழ்ப்பாண…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் – சந்திம வீரக்கொடி

Posted by - March 27, 2017
மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத ஐக்கிய தேசிய கட்சியை மக்கள் நிராகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அமைச்சாரான சந்திம வீரக்கொடி…

வரலாற்றில் முதல் தடவையாக அரசாங்கத்தின் மீது வழக்கு தாக்கல்

Posted by - March 27, 2017
மத்திய வங்கியின் முறி மோசடியுடன் தொடர்புடையவர்களை தண்டிப்பதில் ஐக்கிய தேசியகட்சி பின்னிற்கப் போவதில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய தேசியகட்சியின் பொதுச் செயலாளர் கபீர்…

கசப்பான அனுபவங்களின் அடிப்படையில் செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தை சிறப்பான முறையில் அமைக்க முடியாது

Posted by - March 27, 2017
கசப்பான அனுபவங்களின் அடிப்படையில் செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தை சிறப்பான முறையில் அமைக்க முடியாது என எதிர் கட்சி தலைவர் இரா…

ஐ.நாவில் மே 17 இயக்கம் பதிவு செய்ததை விளக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Posted by - March 26, 2017
ஐ.நா மனித உரிமை அவையில் தமிழருக்கு மறுக்கப்பட்ட நீதியும், பின்னணியும் குறித்தும், தமிழக பிரச்சினைகள் குறித்து ஐ.நாவில் மே பதினேழு…

ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே வடக்கில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் – ரெஜினோல் குரே

Posted by - March 26, 2017
மத்திய அரசாங்கமும் வடக்கு மாகாண சபையும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே வடக்கில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில்…