கசப்பான அனுபவங்களின் அடிப்படையில் செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தை சிறப்பான முறையில் அமைக்க முடியாது

252 0
கசப்பான அனுபவங்களின் அடிப்படையில் செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தை சிறப்பான முறையில் அமைக்க முடியாது என எதிர் கட்சி தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பண்டாரவலை சென் ஜோசப் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்