ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு அரசாங்கத்தை ஒப்படைத்தால்…… – பந்துல குணவர்தன

Posted by - March 27, 2017
ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு அரசாங்கத்தை ஒப்படைத்தால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் கடன்களை எவ்வாறு செலுத்துவது என தாம் செய்து காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில்…

7 மாகாண முதலமைச்சர்களுக்கு ஜனாதிபதி திடீர் அழைப்பு

Posted by - March 27, 2017
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அதிகாரத்தில் உள்ள 7 மாகாண சபைகளில் முதலமைச்சர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்க உள்ளார்.…

அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?

Posted by - March 27, 2017
அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆங்கில செய்தித்தாள் ஒன்று இந்த எதிர்வு கூறவை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

இலங்கை வரும் கப்பல்களை பாதுகாக்க வேலைத்திட்டம்

Posted by - March 27, 2017
இலங்கைக்கு வரும் கப்பல்களை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கை இந்திய நாடுகள் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளது. இந்த…

பெண்களுக்கு எதிரான வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் – கோருகிறார் கல்வி ராஜாங்க அமைச்சர்

Posted by - March 27, 2017
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வாதாக கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார். மஸ்கெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர்…

மாகாண சபை தேர்தலில் மத்திய மாகாணத்தை ஐக்கிய தேசிய கட்சியே கைப்பற்றும் – பழனி திகாம்பரம்

Posted by - March 27, 2017
அடுத்து நடைப்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் மத்திய மாகாணத்தை ஐக்கிய தேசிய கட்சியே கைப்பற்றும் என அமைச்சர் பழனி திகாம்பரம்…

வோதய தேசிய சம்மேளனத்தினரின், பல்லின மதங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை உருவாக்கும் நிகழ்வு(காணொளி)

Posted by - March 27, 2017
  அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட சர்வோதய தேசிய சம்மேளனத்தினரின், பல்லின மதங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை உருவாக்கும் நிகழ்வு நேற்று திருகோணமலையில்…

மட்டக்களப்பு சித்தாண்டியில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - March 27, 2017
  மட்டக்களப்பு சித்தாண்டியில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு கல்குடா பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மதுபான உற்பத்திசாலையை மூடுமாறு கோரியும், இரண்டு…

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு மக்களை..(காணொளி)

Posted by - March 27, 2017
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு மக்களை, மக்கள் பிரதிநிதிகள் சிலர் சந்தித்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் இன்று 27ஆவது நாளாகவும்…

ஹெரோய்ன் போதைப்பொருள் கடத்த முற்பட்ட பாகிஸ்தானிய பொதுமகன் ஒருவர் கைது

Posted by - March 27, 2017
ஹெரோய்ன் போதைப்பொருள் கடத்த முற்பட்ட பாகிஸ்தானிய பொதுமகன் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வானூர்தி தள…