தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று முதல் லாரிகள் ஓடாது

Posted by - March 30, 2017
இன்சூரன்ஸ் தொகையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று முதல் லாரிகள் ஓடாது…

ஆர்.கே.நகர் தொகுதியில் விஜயகாந்த் பிரசாரம் செய்வாரா?

Posted by - March 30, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் விஜயகாந்த் பிரசாரம் செய்வாரா? என்ற நிருபர்களின் கேள்விக்கு தே.மு.தி.க. பொருளாளர் இளங்கோவன் பதில் அளித்தார்.

தற்போதைய தமிழக அரசியல்: மக்களின் எண்ணம் என்ன? – தந்தி டி.வி.யின் கருத்து கணிப்பு முடிவு

Posted by - March 30, 2017
தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி தந்தி டி.வி. நடத்திய கருத்துகணிப்பில் மக்கள் கூறிய கருத்துகளை விரிவாக பார்க்கலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராடிய படையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை

Posted by - March 30, 2017
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராடிய படையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்து…

அனைத்துப் பீடங்களையும் முடக்குவோம் – யாழ் பல்கலை மாணவர்கள் எச்சரிக்கை

Posted by - March 30, 2017
வகுப்புத் தடை விதிக்கப்பட்ட 13 மாணவர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மீள இணைக்காவிடின், அனைத்துப் பீடங்களையும் முடக்குவோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக…

பரீட்சையில் சித்தி இல்லை – இரு மாணவர்கள் தற்கொலை

Posted by - March 30, 2017
2016ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத காரணத்தினால் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்வி…

மெசிக்கு தடை – பார்சிலோனா கண்டனம்

Posted by - March 30, 2017
ஆர்ஜென்டீனாவின் காற்பந்து வீரர் லியோனால் மெசிக்கு நான்கு சர்வதேச போட்டிகளில் விளையாட விதிக்கப்பட்ட தடை தொடர்பில் அவரது பார்சிலோனா கழகம்…

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்ஃபானுக்கு ஒருவருட தடை

Posted by - March 30, 2017
பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்ஃபானுக்கு ஒருவருட தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆட்டநிர்ணய சதி தொடர்பான முகவர்கள் இரண்டு தடவைகள்…

பக்தாத்தில் கார் குண்டுத் தாக்குதல் – 15 பேர் பலி

Posted by - March 30, 2017
ஈராக் தலைநகர் பக்தாத்தில் இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில் 15 பேர் பலியாகினர். மேலும் 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அங்குள்ள…

சிரியாவில் இராணுவ நடவடிக்கைகளை நிறைவு செய்ய துருக்கி தீர்மானம்

Posted by - March 30, 2017
சிரியாவில் மேற்கொண்டு வந்த இராணுவ நடவடிக்கைகளை நிறைவு செய்துக் கொள்ளவிருப்பதாக, துருக்கி அறிவித்துள்ளது. ஆறு மாதங்களாக வடக்கு சிரியாவில் துருக்கிப்…