சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடுமுழுவதும் சுகாதார சோதனை

Posted by - March 30, 2017
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடுமுழுவதும் உள்ள வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிசாலைகள் என்பன சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன. பொது சுகாதார…

யாழ் அச்சுவேலி முக்கொலை செய்தவனுக்கு மரணதண்டனை:நீதிபதி இளஞ்செழியன் அதிரடி!

Posted by - March 30, 2017
முக்கொலைகளை புரிந்த குற்றசாட்டுக்கு 3 மரண தண்டனைகளும் , இருவரை கொலை செய்யும் நோக்குடன் தாக்கி காயமேற்படுத்திய குற்றத்திற்கு 14…

கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகள் முன்னெடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தார்மீக ரீதியானவை – கிழக்கு முதலமைச்சர்

Posted by - March 30, 2017
கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகள் முன்னெடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தார்மீக ரீதியானவை எனவும் அவை அவசரமாக தீர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம்…

யாழில் 42வயதுடையவர் சடலமாக மீட்பு!

Posted by - March 30, 2017
திருமணமாகாமல் தனிமையில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் நேற்று (29.03.2017) யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியிலுள்ள கடையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று…

மட்டக்களப்பில் பெண்களின் புகைப்படங்கள் மூலம் பாலியல் காணொளி தயாரிக்க முயன்றவர்கள் கைது!

Posted by - March 30, 2017
மட்டக்களப்பில் ஆபாச திரைப்படமொன்றை தயாரிக்க முற்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் மட்டக்களப்பு பிரதேசத்தில் வைத்து காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

பாடசாலை கூரை உடைந்து விழுந்ததில் 15 மாணவர்கள் வைத்தியசாலையில்

Posted by - March 30, 2017
வத்தேகம – சிரிமல்வத்த வித்தியாலயத்தில் ஆரம்ப வகுப்பில் 15 பேருக்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்துள்ளனர். கூரை ஒன்று உடைந்து வீழ்ந்ததினால்…

முசலிப் மக்களை திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் முடக்கும் நல்லாட்சியின் புதிய வர்த்தமானி பிரகடனம்

Posted by - March 30, 2017
சுமார் 26 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிலங்கையில் புத்தளம் உட்பட பெரும்பாலான பிரதேசங்களில் அகதிகளாக அவல வாழ்வு வாழ்ந்து மீண்டும் தமது…

கிளிநொச்சியில் 97 இடங்களில் டெங்கு குடம்பிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

Posted by - March 30, 2017
கிளிநொச்சியில் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் முதலாவது நாளில் 97 இடங்களில் டெங்கு குடம்பிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில்…

அரச அலுவலக உத்தியோகத்தர்களுக்கான தொற்றாநோய் தொடர்பான மருத்துவ முகாம்(காணொளி)

Posted by - March 30, 2017
  அரச அலுவலக உத்தியோகத்தர்களுக்கான தொற்றாநோய் தொடர்பான மருத்துவ முகாம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி…

மட்டக்களப்பில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்ப உறுப்பினர்களுக்கான சுயதொழில் உபகரணங்கள்(காணொளி)

Posted by - March 30, 2017
  மட்டக்களப்பில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்ப உறுப்பினர்களுக்கான சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தில் இன்று…