அனைத்து கட்சிகளும் தோல்வி பயத்தில் பொய் பிரசாரம் செய்கின்றன: டி.டி.வி.தினகரன்

Posted by - April 6, 2017
தேர்தலில் என்னை எதிர்த்து நிற்கும் அனைத்து கட்சிகளும் தோல்வி பயத்தில் ஆரம்பத்தில் இருந்தே பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன என்று…

மக்கள் தொகை தொடர்பிலும் புள்ளி விபரங்களை அறிந்து கொள்ள வடக்கிற்கு விசேட பிரதிநிதி

Posted by - April 6, 2017
வடக்கில் பெரும்பாலான காணிகள், வன ஜீவராசிகள் அமைப்பின் கீழும் இன்னும் சில பகுதிகள் தனியார் அமைப்புக்களின் கீழும் இருப்பதன் காரணமாகவே…

கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தின் ஓடுபாதைகள் விரிவாக்கல் பணி நிறைவடைந்து இன்று திறந்துவைக்கப்படவுள்ளது

Posted by - April 6, 2017
கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தின் ஓடுபாதைகள் விரிவாக்கல் பணி நிறைவடைந்து இன்று திறந்துவைக்கப்படவுள்ளது.

தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான முள்ளிக்குளம், சிலாவத்துறை கடற்படை முகாம்களை அகற்றமுடியாது!

Posted by - April 6, 2017
தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான முள்ளிக்குளம், சிலாவத்துறை கடற்படை முகாம்களை அகற்றமுடியாது என சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் அபராதத்தை வசூலிக்க தேவை இல்லை

Posted by - April 6, 2017
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் அபராதத்தை வசூலிக்க தேவை இல்லை என்று மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக…

ஈராக்கில் பலம்வாய்ந்த நிலநடுக்கம்

Posted by - April 5, 2017
ஈராக்கில் இன்று பலம்வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கமானது ஈராக்கின் மஸ்ஹாட் நகரிற்கு அருகில்…

நாட்டின் நீதித்துறை தொடர்பில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் – தமிழ் தேசிய கூட்டமைப்பு

Posted by - April 5, 2017
நாட்டின் நீதித்துறை தொடர்பில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேல் நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற…

10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் 2 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பு

Posted by - April 5, 2017
வழி அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளர்களிடமிருந்து அறவிடப்படும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் 2 இலட்சம் ரூபாவாக…

‘லைக்கா-150 வீடுகள்-ரஜினி’ என்கிற நச்சு வட்டத்தின் சுழலில் சிக்கிய ஈழத்தமிழர் வாழ்வு! – இரா.மயூதரன்!

Posted by - April 5, 2017
சொந்த இனத்தவரின் இரண்டகத்தினால் தொடர்ந்தும் வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் பரிதாபத்திற்குரியதாக ஈழத் தமிழ் மக்களின் வாழ்வு துரோகத்தின் நிழலில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அதன்…