முதலீடுகளை திட்டமிடுவது ஜப்பான் முயற்சியாளர்களின் பொறுப்பு

Posted by - April 12, 2017
தெற்கு ஆசியா மற்றும் வங்காளவிரிகுடா வலய நாடுகளில் அதிகரிக்கும் சனப் பெருக்கத்தை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற முதலீடுகளை திட்டமிடுவது ஜப்பானின்…

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தினால் கரை எழில் நூல் வெளியீடு

Posted by - April 12, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வருகின்ற கலாசார நிகழ்வில் கரை எழில் எனும் நூலும் வெளியிடப்பட்டு வருவது…

தந்தையொருவர் தனது 3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் அருந்தி மருத்துவமனையில்

Posted by - April 12, 2017
ஹிக்கடுவை பிரதேசத்தில் தந்தையொருவர் தனது 3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் அருந்தியதன்  காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 42 வயதான குறித்த தந்தை…

விவசாய அமைச்சுக்கு எதிராக செயற்படபோவதாக விவசாயிகள் எச்சரிக்கை

Posted by - April 12, 2017
விவசாயிகள் கடந்த போகத்தின் போது எதிர்கொண்ட பாரிய இழப்பீட்டு தொடர்பில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னர்…

இலங்கையின் நீர்பாசனத் திட்டங்களுக்கு குவைட் கடனுதவி

Posted by - April 12, 2017
இலங்கையின் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்பாசனத் திட்டங்களுக்கு குவைட் கடனுதவி வழங்கியுள்ளது. இதற்கமைய 16.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளதாக…

ஜப்பான் – இலங்கைக்கு இடையிலான நல்லுறவு பலப்பட்டுள்ளது

Posted by - April 12, 2017
ஜப்பான் மற்றும் இலங்கைக்கிடையிலான நல்லுறவு தற்போது பலப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை – ஜப்பான் நாடாளுமன்றங்களின் நட்புறவு சங்கத்தின் தலைவர் வடாறு…

மல்லாவி – பாலிநகர் கிராமத்தில் பாம்பு தீண்டி சிறுவன் பலி

Posted by - April 12, 2017
மல்லாவி – பாலிநகர் கிராமத்தில், வீதியில் சென்ற பாம்பின் மீது துவிச்சக்கர வண்டியில் சென்ற சிறுவன் சறுக்கி வீழந்த போது,…

கிளிநொச்சியில் பலத்த காற்று – வீடுகள் பல சேதம்

Posted by - April 12, 2017
கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. பொன்னகர், பாரதிபுரம், செல்வபுரம் ஆகிய…

24 ஆயிரம் ​பேருக்கு இரட்டைக் குடியுரிமை! மேலும் 1,500 ​பேருக்கும் சந்தர்ப்பம்!

Posted by - April 12, 2017
24 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.பி வரிச்சலுகை வழங்குவது குறித்து ஆராய ஐரோப்பிய ஒன்றியக் குழு சிறிலங்கா வருகை!

Posted by - April 12, 2017
ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை சிறிலங்காவுக்கு வழங்குவது குறித்து ஆராய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ளது.