இராணுவ மய நீக்கமே நிலத்தையும் உளத்தையும் விடுவிக்கும்! Posted by தென்னவள் - April 22, 2017 இலங்கை அரச படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்கும் சந்திப்பு ஒன்று அண்மையில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள புறநகர்களில் பாரிய ஆபத்து Posted by தென்னவள் - April 22, 2017 கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள புறநகர்களில் பாரிய ஆபத்து ஏற்படவுள்ளதாக பொறியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கூட்டு எதிர்கட்சியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கண்டியில் இடம்பெறும் கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பு Posted by தென்னவள் - April 22, 2017 கூட்டு எதிர்கட்சியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கண்டியில் இடம்பெறும் கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு…
மீதொட்டமுல்ல சம்பவம் குறித்த விவாதம் திங்கட்கிழமை நடைபெறாது Posted by தென்னவள் - April 22, 2017 மீதொட்டமுல்ல சம்பவம் குறித்த பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது.
தராதரம் பார்க்காமல் கைது செய்ய வேண்டும் : பொலிஸ்மா அதிபர் உத்தரவு! Posted by தென்னவள் - April 22, 2017 குப்பை அகற்றல் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவோரை கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூருவது மட்டும் அல்ல நடைபெற்ற தமிழின அழிப்புக்கு நீதி கோருவோம்- தமிழின அழிப்பு நாள் – யேர்மனி Posted by நிலையவள் - April 22, 2017 தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள், நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின்இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக்…
மீதொட்டமுல்ல அனர்த்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு என்னிடம் கோரிக்கை விடுத்தால் உதவுவேன்! Posted by தென்னவள் - April 22, 2017 மீதொட்டமுல்ல அனர்த்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு என்னிடம் கோரிக்கை விடுத்தால் கண்டிப்பாக நான் உதவி செய்வேன் என கோத்தபாய ராஜபக்ஷ…
பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி Posted by தென்னவள் - April 22, 2017 வவுனியாவில் இளைஞர் ஒருவர் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு பொதுமக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குறித்தப் பகுதியில்…
தமது வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்கும் இடம்பெயர்ந்த மக்கள் ! Posted by தென்னவள் - April 22, 2017 சிறிலங்காவில் நீண்ட காலமாக இடம்பெற்ற யுத்தம் நிறைவு பெற்று எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது பெரும்பாலான மக்கள் தமது…
கூட்டமைப்பிடம் ஏற்பட்டுள்ளது ஏமாற்றமா? மனமாற்றமா? Posted by தென்னவள் - April 22, 2017 அரசாங்கத்தை மாற்றுவதென்றால் இன்றைய அரசை வீழ்த்துவது என்று பொருள் கொள்ளலாமா? அல்லது ஜனாதிபதி தரப்பை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ரணில் தலைமையில்…