7 வருடங்களின் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இலங்கை பணிப் பெண் Posted by தென்னவள் - April 24, 2017 துபாயில், தனக்கு அனுசரணையளித்த எஜமானிடம் இருந்து தங்கம், வைரம் உள்ளிட்ட பெருந்தொகை பொருட்களை கொள்ளையிட்டதாக கூறப்படும், இலங்கைப் பெண் ஒருவர்,…
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு புதிய தலைவர் Posted by தென்னவள் - April 24, 2017 தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புதிய தலைவராக, சட்டத்தரணி மிரினி டி லிவேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
பெற்றோலிய வள தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் Posted by தென்னவள் - April 24, 2017 இலங்கை பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் சில வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் மன்னர்கள் 2 பேர் சுட்டுக்கொலை Posted by தென்னவள் - April 24, 2017 மெக்சிகோவில் போலீஸ் நடத்திய வேட்டையில் போதை பொருள் கடத்தல் மன்னர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சிலியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்: தூங்கிக்கொண்டிருந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் Posted by தென்னவள் - April 24, 2017 தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பெரிய அளவில்…
அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க தயார்: வடகொரியா மிரட்டல் Posted by தென்னவள் - April 24, 2017 அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார் என்று வடகொரியா, அமெரிக்காவை மிரட்டி உள்ளது.
பிரான்ஸ் அதிபர் தேர்தல்: குறைந்த வாக்குகளை பெற்ற பிரான்கோயிஸ் பில்லான் போட்டியில் இருந்து விலகல் Posted by தென்னவள் - April 24, 2017 பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் குறைந்த வாக்குகளை பெற்ற பிரான்கோயிஸ் பில்லான் போட்டியில் இருந்து…
வடகொரியாவுடன் மோதல் போக்கு வேண்டாம்: டிரம்ப்புக்கு சீன அதிபர் ஆலோசனை Posted by தென்னவள் - April 24, 2017 கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அணு ஆயுதங்களை வைத்து மிரட்டிவரும் வடகொரியாவுடன் மோதல் போக்கு வேண்டாம் என அமெரிக்க…
சுதந்திர கட்சி தரப்பினர் கட்சியுடன் இணைய வேண்டும் Posted by நிலையவள் - April 24, 2017 கட்சித் தலைமை யாராக இருந்த போதும் சுதந்திர கட்சி தரப்பினர் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் ஒன்றிணைய வேண்டும் என…
பணி செய்த நிறுவனத்திலேயே பொருட்களை திருடிய பணியாளர் ஒருவர் கைது Posted by நிலையவள் - April 24, 2017 கொஹூவல பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொருட்களை திருடிய அந்த நிறுவனத்தில் கடமையாற்றிய பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…