பணி செய்த நிறுவனத்திலேயே பொருட்களை திருடிய பணியாளர் ஒருவர் கைது

290 0

கொஹூவல பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொருட்களை திருடிய அந்த நிறுவனத்தில் கடமையாற்றிய பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரால் ஒரு தெளித்தல் இயந்திரம் மற்றும் ஒரு கிரைண்டர் இயந்திரம் உள்ளிட்ட பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

நேற்று கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர் 26 வயதான அநுராதபுரம் – ஹித்தேகம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது