இரண்டாம் தவணைக்காக நாளைய தினம் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன Posted by தென்னவள் - April 25, 2017 இரண்டாம் தவணைக்காக நாளைய தினம் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.
அரச பஸ்ஸூக்கு கல் வீசிய மூவர் குறித்து விசாரணை Posted by தென்னவள் - April 25, 2017 சிலாபம் – பங்கதெனிய பகுதியில் பஸ் ஒன்றிற்கு கல் வீசியதாக கூறப்படும் மூவரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு Posted by தென்னவள் - April 25, 2017 நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மேற்கொள்வதை எதிர்த்து தமிழருவி மணியன் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை ஐகோர்ட்டு ஜூன்…
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக முழுஅடைப்பு போராட்டம்: திருவாரூரில் ஸ்டாலின் கைது Posted by தென்னவள் - April 25, 2017 தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அறிவித்திருந்த முழு அடைப்பு போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. திருவாரூரில்…
20 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட இந்துகளுக்கு அனுமதி Posted by தென்னவள் - April 25, 2017 பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட 20 வருடங்களுக்கு பிறகு அந்நாட்டு இந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவில் வன்முறை சம்பவங்களில் 35 பேர் பலி Posted by தென்னவள் - April 25, 2017 மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் மோதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 35 உயர்ந்தது.
சிரிய அரசு மீது கூடுதல் பொருளாதார தடை: அமெரிக்கா அதிரடி நடவடிக்கை Posted by தென்னவள் - April 25, 2017 ரசாயன குண்டு தாக்குதல் நடத்தியதற்காக அதிபர் ஆசாத் தலைமையிலான சிரிய அரசு மீது கூடுதல் பொருளாதார தடை விதித்து அமெரிக்கா…
ஏஞ்சலே மார்க்கல் உடன் அதிபர் டிரம்ப் தொலைபேசியில் திடீர் ஆலோசனை Posted by தென்னவள் - April 25, 2017 ஜெர்மன் அதிபர் ஏஞ்சலே மெர்க்கல் உடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் சிரியா, ஏமன் மற்றும் வடகொரியா விவகாரங்கள்…
அதிமுக தலைமை கழகத்தில் இருந்து சசிகலா படத்தை உடனே அகற்றுங்கள்: பன்னீர்செல்வம் அணி Posted by தென்னவள் - April 25, 2017 அதிமுக தலைமை கழகத்தில் இருந்து சசிகலா படத்தை உடனே அகற்ற வேண்டும் என்று அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியினர்…
எடப்பாடி பழனிசாமி பாதுகாப்புக்கு அதிக போலீசார் குவிப்பு: அன்புமணி ராமதாஸ் Posted by தென்னவள் - April 25, 2017 முதல்-அமைச்சர் பழனிசாமி தேவையின்றி அதிக எண்ணிக்கையில் போலீசார் குவித்துக் கொள்வதை கைவிடவேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி…