தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 9 இலங்கை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். விடத்தல்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில்…
இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொடுப்பது குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் தீர்மானிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், இலங்கைக்கு…
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட முழுகதவடைப்பு போராட்டத்தினால் கிளிநொச்சியும் முழுமையாக முடங்கியதோடு வெறிச்சோடி…
காணாமல் ஆக்கப்போரினால் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட கர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்திலும் பூரண கடையடைப்பு
கொலன்னாவை, மீதொட்டமுல்ல குப்பைமலை அனர்த்தத்துக்குக் காரணமான விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ஜனாதிபதி விசாரணைக் குழு…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி