நாட்டில் புராதன உடைமைகளை அழிப்பது பயங்கரவாத செயல்- புதிய சட்டம்

Posted by - May 7, 2017
இந்நாட்டிலுள்ள புராதன, வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்னங்களை அழிப்பது திருத்தப்பட்ட புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 20 வருடங்களுக்குக்…

அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்

Posted by - May 7, 2017
ஒருவரை ஒருவர் பொதுமக்கள் மத்தியில் விமர்சனம் செய்து வருகின்றமை குறித்து அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம் சுற்றி வளைப்பு

Posted by - May 7, 2017
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் நேற்று            முன்தினம்(05.05.2017) சட்ட விரோதமான…

மீண்டும் ஆயுத கலாசாரத்தை எதிர்பார்க்கும் மஹிந்த-கபீர் ஹசிம்

Posted by - May 7, 2017
அரசாங்கத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்களை கிளர்ச்சியின் பக்கம் தூண்டி விடும் செயற்பாடுகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்…

வடக்கு சித்த மருத்துவ துறைக்கு மருந்து உற்பத்தி்நிலையத்தை கல்மடுவில் அமைக்க திட்டம் – சுகாதார அமைச்சர்

Posted by - May 7, 2017
வட மாகாணத்தில் இயங்கும் 68 சித்த மருத்துவமனைகள் மற்றும் 500 வரையான சித்த மருத்துவர்களின் மருத்து தேவையை நிவர்த்தி செய்யும்…

குப்பை பிரச்சினைக்கு முழுமையான மற்றும் நிரந்தர தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – பைஸர்

Posted by - May 7, 2017
கண்டி- கொஹாகொட பிரதேசத்தில் அமைந்துள்ள குப்பை மேடு ஆபத்தான நிலையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள்…

மே 18இல் முல்லைத்தீவு வருகையை ஜனாதிபதி கைவிடவேண்டும்- சாள்ஸ் எம் பி

Posted by - May 7, 2017
மே 18ஆம் திகதி ஜனாதிபதி முல்லைத்தீவுக்கு வருவதைத் தவிர்த்து பிறிதொரு தினத்தில் வரவேண்டும் எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் வன்னி…

வடமாகான சபையை முடக்கி பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சி அறிவிப்பு

Posted by - May 7, 2017
கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 68  ஆவது நாளை எட்டியுள்ளது. 41 மீனவக்குடும்பங்களும் 97 விவசாயக்குடும்பங்களும் தமது சொந்த…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்புப்போராட்டம் 61வது நாளாகவும் இன்று தொடர்கின்றது

Posted by - May 7, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்பில் உரிய பதிலை அரசு வழங்காதநிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்டச்செயலகம் முன்பாக…