மலையகத்தில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு தமிழகத்தில் இருந்து ஆசிரியர்களை அழைத்துவர எதிர்ப்பு

Posted by - May 8, 2017
மலையகத்தில் நிலவும் உயர்தர வகுப்புகளுக்கான விஞ்ஞான மற்றும் கணித பிரிவு ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு தமிழகத்தில் இருந்து ஆசிரியர்களை அழைத்துவர எதிர்ப்பு…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Posted by - May 8, 2017
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் குறித்த கூட்டு உடன்படிக்கையை சவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜுலை…

ராஜித சேனாரத்னவை பதவி நீக்குவதற்கு சுதந்திரக் கட்சிக்கு அதிகாரம் கிடையாது – தயா கமகே

Posted by - May 8, 2017
அமைச்சரவை இணை பேச்சாளராக பதவி வகிக்கும் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பதவி நீக்குவதற்கு சுதந்திரக் கட்சிக்கு அதிகாரம் கிடையாது. ஜனாதிபதி…

முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கோ,மக்களிற்கோ உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை–இரா.சங்கையா(காணொளி)

Posted by - May 8, 2017
முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கோ,மக்களிற்கோ உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் தமிழர் விடுதலை கூட்டணியின் நிர்வாக செயலாளர் இரா.சங்கையா தெரிவித்தார்.…

முல்வைத்தீவில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று 62 ஆவது நாளாகவும்…(காணொளி)

Posted by - May 8, 2017
  முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 62 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.…

சர்வதேச தலசீமியா நோய் தினம் இன்று உலகளாவிய ரீதியில்…..(காணொளி)

Posted by - May 8, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில், சர்வதேச தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 90 ற்கும் மேற்பட்டவர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…

வவுனியாவில் சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி இன்று ஐந்தாவது நாளாகப் போராட்டத்தில்….(காணொளி)

Posted by - May 8, 2017
  கடந்த 15 வருடங்களாக பணியாற்றிவரும் சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் வவுனியாவில் சுகாதாரத் தொண்டர்கள்,…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றும் தொடர்கிறது (காணொளி)

Posted by - May 8, 2017
வவுனியாவில் இன்று 74 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.…

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேரம் பேசாமையினால் பல நன்மைகளை இழந்துள்ளது-இரா.சங்கையா(காணொளி)

Posted by - May 8, 2017
  தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேரம் பேசாமையினால் பல நன்மைகளை இழந்துள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணியின் நிர்வாக செயலாளரும்…

இலங்கை வரும் இந்திய பிரதமருக்கு பிரதமர் ரணில் தலைமையில் வரவேற்பு

Posted by - May 8, 2017
இலங்கையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் வெசாக் நோன்மதி சர்வதேச வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் இந்திய பிரதமர்…