சுரங்க மெட்ரோ ரெயிலில் பயணிகளுக்கு ‘திகில்’ அனுபவம்: குடும்பத்தோடு மகிழ்ச்சி ஆரவாரம்

Posted by - May 15, 2017
சென்னை மக்களுக்கு முதல் சுரங்க மெட்ரோ ரெயில் பயணம் ‘திகில்’ அனுபவமாக அமைந்தது. குடும்பத்தோடு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். முதல்…

பா.ஜ.க.வின் பினாமி அரசாக தமிழக அரசாங்கம் செயல்படுகிறது: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

Posted by - May 15, 2017
பா.ஜ.க.வின் பினாமி அரசாக தமிழக அரசாங்கம் செயல்படுகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடாது: வெங்கையா நாயுடு

Posted by - May 15, 2017
தமிழகத்திற்கு உடனடியாக தேர்தல் வர வேண்டும் என்பது தேவையற்றது என்றும், அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடாது என்றும் மத்திய…

வேடந்தாங்கலுக்கு இந்த ஆண்டு 22 ஆயிரம் பறவைகளே வருகை

Posted by - May 15, 2017
இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு வரும் வெளிநாட்டு பறவைகள் ஏமாற்றம் அடைந்தன. இதுவரை 22 ஆயிரம் பறவைகளே…

மோடியின் வருகை இலங்கை மக்களுக்கு பாரிய நன்மைகள் – அமைச்சர் சஜித் பிரேமதாஸ

Posted by - May 15, 2017
இந்திய பிரதமர் மோடியின் வருகை காரணமாக இலங்கை மக்களுக்கு பாரிய நன்மைகள் கிடைத்துள்ளதாக வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.…

பிரதமர் ரணில் நாடு திரும்பியதும், அமைச்சரவை மீளமைப்பு?

Posted by - May 15, 2017
சீனாவுக்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும், அமைச்சரவை மீளமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அரசாங்க தகவல்கள் வெளியாகியுள்ளன.…

மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கர்களுக்கு மோடி அழைப்பு

Posted by - May 15, 2017
இலங்கைக்கு வந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவுக்கு வருகைத்தருமாறு மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள்…

சைட்டம் தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம்

Posted by - May 15, 2017
மாலபே தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட சில முக்கிய தீர்மானங்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளன. உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர்…

கீதா குமாரசிங்கவின் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு

Posted by - May 15, 2017
நாடாளுமன்ற உறுப்புரிமை செல்லுபடியற்றதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் கீதா குமாரசிங்க உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செயயப்பட்ட…