கோவையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 3 நாட்கள் ஆயுர்வேத சிகிச்சை

Posted by - May 25, 2017
கோவையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 3 நாட்கள் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. கேரள பாரம்பரிய உழிச்சல், பிழிச்சல் சிகிச்சை (ஆயுர்வேத மசாஜ்)…

பழிவாங்கும் நடவடிக்கை வனவளத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுப்பதாக குற்றச்சாட்டு

Posted by - May 25, 2017
முல்லைத்தீவு – கூழாமுறிப்பு பகுதியில் வனவள பாதுகாப்பு பிரிவினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. வனவள பாதுகாப்பு…

தாயின் பாசத்திற்காக ஏங்கித்தவித்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி

Posted by - May 25, 2017
தாயின் நீண்டகால பாசம் இன்றி தொடர்ச்சியாக வேதனைகளை சந்தித்து வந்த மாணவி ஒருவர் மன்னாரில் புகையிரதத்துக்கு முன்னாள் பாய்ந்து தற்கொலை…

300 பௌத்த மத துறவிகள் யாழ்ப்பாணத்தில் விஷேட பூஜை

Posted by - May 25, 2017
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் சுமார் 300 பௌத்த மத துறவிகள் சென்று விஷேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளனர். இராவண பலக்காய…

முதலீடுகளை கவரும் நோக்கில் பிரத்தியேமான செயலகத்தை நிறுவ அரசாங்கம் தீர்மானம்

Posted by - May 25, 2017
முதலீடுகளை கவரும் நோக்கில் பிரத்தியேமான செயலகம் ஒன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீடு…

இங்கிலாந்து, பங்களாதேஸ் அணிகளுக்கு வெற்றி

Posted by - May 25, 2017
இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி…

மென்செஸ்ட்டர் தாக்குதல் – இதுவரையில் 7 பேர் கைது

Posted by - May 25, 2017
மென்செஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுடன் தொடர்புடைய வலையமைப்பு ஒன்று குறித்து…

இலங்கை ஜனாதிபதி அவுஸ்திரேலிய பிரதமர் சந்திப்பு

Posted by - May 25, 2017
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலிய பிரதமர் Malcolm Turnbull ஐ…

இலங்கையின் கடும் மழை – இன்றும் 150 மி.மீ மழை

Posted by - May 25, 2017
அதிக மழைக்காரணமாக களணி கங்கை, களுகங்கை, நில்வலா கங்கை மற்றும் கிங் கங்கை ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. நீர்வளங்கள்…