தொடரூந்து சேவை தொழிற்சங்கங்கள் அடையாள பணிப் புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் அறிவிப்பு

Posted by - May 25, 2017
தொடரூந்து சேவையை அங்கத்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் சிலவற்றின் சேவையாளர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒருநாள் அடையாள பணிப்…

புதிய வெளிவிவகார அமைச்சர் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு

Posted by - May 25, 2017
தமது கடமைகளை இன்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்ற வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடொன்றை செய்துள்ளார். டுவிட்டர்…

அமைச்சு மாற்றம் உகந்ததல்ல – மஹிந்த

Posted by - May 25, 2017
ஒரு அமைச்சுக்குரிய விடயதானங்களை இன்னுமொரு அமைச்சுக்கு வழங்குவது உகந்தல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலுத்கமயில் இடம்பெற்ற…

விவாதம் கோரியதால் வடக்கு மாகாண சபையில் பரஸ்பர கருத்துப் பரிமாற்றங்கள்

Posted by - May 25, 2017
வடக்கு மாகாண சபையின் கடந்த மூன்றரை ஆண்டுகால செயற்பாடுகள் குறித்து விவாதமொன்றைக் கோரியதால் சபையில் பரஸ்பர கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.…

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்தும் புலனாய்வாளர்களின் கண்காணிப்பில்!

Posted by - May 25, 2017
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினை தொடர்ந்து கண்காணிப்பினில் வைக்க இலங்கை அரச கட்டமைப்பு முற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

பிரிகேடியர் அனுர தேசப்ரிய குணவர்த்தனவுக்கு 31ஆம் திகதிவரை விளக்கமறியல்

Posted by - May 25, 2017
ரத்துபஸ்வலயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள கட்டளையிட்டமை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட பிரிகேடியர் அனுர தேசப்ரிய குணவர்த்தன…

யாழ்ப்பாணத்தில் அம்மனுக்கு தமிழீழ வரைபட அலங்காரம் செய்தவர் மீது விசாரணை

Posted by - May 25, 2017
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி ஸ்ரீ காளி அம்மன் ஆலயத்தில் உற்சவத்திற்காக அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மனின் வாகனத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வரைபடம் காணப்பட்டுள்ளது.

மன்னார் பொது மாயனத்திற்கு கொட்டப்படுகின்ற கழிவுப் பொருட்கள் எரியூட்டப்படுகின்றமையினால் மக்கள் பாதிப்பு(காணொளி)

Posted by - May 25, 2017
மன்னார் நகர சபையினால் மன்னார் பகுதியில் சேகரிக்கப்படுகின்ற கழிவுப்பொருட்கள் மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள, மன்னார் பொது மாயனத்திற்கு…

தேசிய இளைஞர் தின நிகழ்வு (காணொளி)

Posted by - May 25, 2017
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்தும்  தூய்மையான இலங்கைக்கான…