சிறிலங்காவுக்காக போட்டி போடும் இந்தியாவும் சீனாவும்!

Posted by - May 29, 2017
சிறிலங்காவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில்,  பொருளாதார ஒத்துழைப்பின் ஊடாக சிறிலங்கா அரசாங்கத்துடன் உறவுகளைப் பலப்படுத்துவதற்கான வழிவகைகளை இந்தியா…

சீரற்ற காலநிலையால் சபரகமுவ மாகாணத்தில் 16 பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு

Posted by - May 29, 2017
சீரற்ற காலநிலை காரணமாக சபரகமுவ மாகாணத்தில் 16 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

சாகல, விஜேதாச இருவரையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்குமாறு கோரிக்கை

Posted by - May 29, 2017
ஊழல் மற்றும் மோசடிகளை மறைப்பதற்குத் துணை போகும் சாகல ரத்நாயக்க, விஜேதாச ராஜபக்ச இருவரையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்குமாறு சதுர…

ஹெலிக்கொப்டரில் குழந்தையை பிரசவித்த பெண்

Posted by - May 29, 2017
இலங்கை விமானப் படைக்கு சொந்தமான ஹெலிக்கொப்டரில், கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அனர்த்த நிலை…

அனர்த்த நிலைமையினால் 177 பேர் பலி, 109 பேரைக் காணவில்லை

Posted by - May 29, 2017
அனர்த்த நிலைமைகள் காரணமாக தற்பொழுதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 177 ஆக பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், 109…

பெற்றோலிய அமைச்சில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு

Posted by - May 29, 2017
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தடையின்றி எரிபொருட்களை விநியோகிப்பதற்கு பெற்றோலிய வளத்துறை அமைச்சினால் அனர்த்த முகாமைத்துவப் பிரிவொன்று இன்று(29) உருவாக்கப்பட்டுள்ளது. எரிபொருள்…

தென்மேற்கு பகுதி மற்றும் வடமேல் மாகாணத்திலும் இடியுடன் கூடிய மழை

Posted by - May 29, 2017
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக காலநிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.…

விடுமுறையில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள் அனைவரும் சேவைக்கு சமூகமளிக்குமாறு கோரிக்கை

Posted by - May 29, 2017
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையை கருத்தில்கொண்டு விடுமுறையில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள் அனைவரும் சேவைக்கு சமூகமளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

இரத்தினபுரி , நிவிதிகல கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மூடல்

Posted by - May 29, 2017
சீரற்ற காலநிலையால் சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் நிவிதிகல கல்வி வலயங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி…