உயர்வடைந்து கொண்டே வரும் பலி எண்ணிக்கை

Posted by - May 30, 2017
மண்சரிவு மற்றும் வௌ்ளநிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 183ஆக அதிகரித்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் களம் இறங்கும் மேரிகோம்

Posted by - May 30, 2017
மங்கோலியாவில் அடுத்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி தொடங்கும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மேரிகோம்…

முஸ்லிம்களுடன் ரமலான் நோன்பு இருக்கும் இந்துக்கள்

Posted by - May 30, 2017
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மத்திய சிறையில் ரமலான் நோன்பு இருக்கும் முஸ்லிம் கைதிகளுடன், 32 இந்து மத கைதிகளும் விரதம்…

அனுராதபுரத்திலும் 14 பாடசாலைகளுக்கு பூட்டு

Posted by - May 30, 2017
எதிர்வரும் பொசான் போயா தினத்தை முன்னிட்டு அனுராதபுர மற்றும் கலென்பிந்துனுவெவ ஆகிய கல்வி வலயங்களிலுள்ள 14 பாடசாலைகளை ஒருவார காலம்…

அகதிகளாக உலகத் தலைவர்கள்

Posted by - May 30, 2017
சிரியாவை சேர்ந்த அப்துல்லா ஒமரி என்னும் ஓவியர் உலக தலைவர்கள் அகதிகளாக வாழ்ந்தால் எப்படியிருக்கும் என அவர்களின் ஓவியங்களை வரைந்துள்ளார்.…

ரஷ்ய ஜனாதிபதியுடன் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் – பிரான்ஸ் ஜனாதிபதி

Posted by - May 30, 2017
      ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன்…

பலியானவர்களின் எண்ணிக்கை 201ஆக அதிகரிப்பு

Posted by - May 30, 2017
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கையின்…

நீரில் மூழ்கும் அபாயத்தில் இலங்கை பாராளுமன்றம்

Posted by - May 30, 2017
வெள்ள அபாயம் குறித்து நாடாளுமன்றத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடரும் மழை காலநிலை காணரமாக தியவன்னா ஓயவின் நீர்மட்டம்…

பிரதான செய்திகள் ஐ.தே.க. எம்.பி. கள் அமைச்சர்களின் ஒரு மாத சம்பளம் அனர்த்த சேவைக்கு

Posted by - May 30, 2017
ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரின்  ஒரு மாத சம்பளத்தை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி…

சூறாவளியின் தாக்கம் இலங்கையில் குறைவடையும் – வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - May 30, 2017
மத்திய வங்காள விரிகுடாவின் கிழக்கு திசையில் ஏற்பட்டிருந்த மோரா சூறாவளி, இன்றையதினம் பங்களாதேஸில் கரைத்தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த…