ஆளுநரின் கடிதத்திற்கு அமைவாக கிளிநொச்சி வீதிமறிப்புப் போராட்டம் நிறைவு

Posted by - May 30, 2017
ஆளுநரின் கடித்திற்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஏ9 வீதியை மறித்து நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்ததுள்ளது. ஆளுநரின் செயலாளர்…

காணாமற் போனவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் 100 ஆவது நாள்!

Posted by - May 30, 2017
காணாமற் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி, கிளிநொச்சியிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்புப்…

எச்சரிக்கைகளை அலட்சியம் செய்ததாலேயே உயிரிழப்பு- ராஜித

Posted by - May 30, 2017
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் குறித்து அரசு முன்னரே எச்சரித்திருந்ததாகவும், அதை அலட்சியம் செய்ததனாலேயே பல உயிர்கள் பலியாகியுள்ளதாகவும் அமைச்சரவைப்…

இரத்தினபுரி மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

Posted by - May 30, 2017
இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளநீர் உயர்ந்து வருவதாகவும் மக்களை அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தனது டுவிட்டர் பக்கத்தில்…

வடக்கில் ஜுன் மாதம் முதல் மின் விநியோகத் தடை

Posted by - May 30, 2017
ஜுன் மாதம் 2 ஆம் திகதி முதல் வட மாகாணத்தில் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.…

தமிழகத்தில் ஈழ அகதி ஒருவர் சடலமாக மீட்பு

Posted by - May 30, 2017
தமிழகத்தில் ஈழ அகதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கரூர் – ராயனூர் அகதிகள் முகாமைச் சேர்ந்த…

பாகிஸ்தான் நிவாரணப் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

Posted by - May 30, 2017
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில் பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏந்திய கப்பல் கொழும்பை வந்தடைந்துள்ளது.…

அமைச்சுகளுக்கு புதிதாக வாகனங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் ஜனாதிபதி பணிப்புரை

Posted by - May 30, 2017
இந்த ஆண்டில் அமைச்சுகளுக்கு புதிதாக வாகனங்களை கொள்வனவு செய்வது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற…