முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - June 16, 2017
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக  இன்று காலை 10 மணியளவில் வவுனியா…

ஜெனிவாவில் உள்ளவர்களை மகிழ்விக்கவா எம்மை தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர்

Posted by - June 16, 2017
புலம்பெயர் புலி அமைப்புகளை திருப்திப்படுத்தவா அல்லது ஜெனிவாவில் உள்ளவர்களை மகிழ்விக்கவா எம்மை தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர் என்ற சந்தேகம் எழுகின்றது.

விக்னேஸ்வரன் விடயத்தில் மத்திய அரசு தலையிடாது: மைத்திரி

Posted by - June 16, 2017
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பான விடயத்தில் மத்திய அரசு தலையிட விரும்பவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாதவர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கமுடியாது : சுமந்திரன்

Posted by - June 16, 2017
வடக்கு முதல்வர் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சித்தமையாலேயே அவருக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக தமிழரசு கட்சியின் பேச்சாளரும்…

தேர்தலை நடத்துவது தொடர்பாக புதிய சட்டமூலத்தை தாக்கல் செய்வதற்கு தயார்

Posted by - June 16, 2017
அடுத்த பாராளுமன்ற கூட்டத்தின் போது உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக புதிய சட்டமூலத்தை சட்டமூலத்தை தாக்கல் செய்வதற்கு தயார் என்று…

அரசாங்கத்தை கவிழ்க்க ராஜபக்ச குடும்பம் சூழ்ச்சி- விக்ரமபாகு கருணாரட்ன

Posted by - June 16, 2017
அரசாங்கத்தை கவிழ்க்க ராஜபக்ச குடும்பத்தினர் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக, நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு…

என்றும் உங்களுடன் நானிருப்பேன் – சி.வி.விக்னேஸ்வரன் கண்ணீர்மல்க தெரிவிப்பு

Posted by - June 16, 2017
என்றும் உங்களுடன் நானிருப்பேன் என தனது ஆதரவாளர்கள் மத்தியில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

சீ.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – சுமந்திரன் விசேட அறிக்கை

Posted by - June 16, 2017
இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பித்தமை…

பா.ம உறுப்பினர் , சுமந்திரன், பசுபதிப்பிள்ளை உள்ளிட்டவர்கள் பிரதமர் ரணிலின் நிகழ்ச்சி நிரலில் இயங்குவதாக மக்கள் குற்றச்சாட்டு

Posted by - June 16, 2017
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற முதலமைச்சருக்கு ஆதரவான போராட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே மக்கள் இதனை குறிப்பிட்டனர். ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் பின்கதவால்…