நாடாளாவிய ரீதியில் அபிவிருத்தி – ரணில்

Posted by - July 24, 2016
நாடாளாவிய ரீதியாக பரந்த அளவிலான அபிவிருத்தியின் ஊடாக அனைத்து துறைகளையும் வளர்ச்சியடைய வைப்பதே தமது எதிர்பார்ப்பாகும் என பிரதமர் ரணில்…

ஊழல் மோசடி விசாரணைகளை விரைவுப்படுத்துமாறு எச்சரிக்கை

Posted by - July 24, 2016
ஊழல் மோசடி தொடர்பிலான விசாரணைகளின் விரைவாக்கத்திற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற உரிய…

மஹிந்த தரப்பை சந்திக்கிறார் மைத்திரி

Posted by - July 24, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கலந்துரையாடல் ஒன்றின் பொருட்டு நாளைய தினம் தமக்கு அழைப்பு விடுத்திருப்பதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற…

கேரள கஞ்சா மீட்பு

Posted by - July 24, 2016
ஹொரணை காவல்துறை பிரிவுக்குட்பட்ட உடவத்தை மற்றும் பெல்லபிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோனை நடவடிக்கையின் போது ஒரு தொகை கேரள கஞ்சா…

முத்துராஜவெல எண்ணைக்குழாயில் வெடிப்பு

Posted by - July 24, 2016
முத்துராஜவெல எண்ணை களஞ்சிய சாலைத் தொகுதிக்கு கடல் வழியே விநியோம் மேற்கொள்ளும் குழாயில் ஏற்பட்டுள்ள வெடிப்பு காரணமாக, அந்த எண்ணை…

குழந்தை உட்பட்ட மூவர் கொலை – மட்டகளப்பு பகுதியில் சம்பவம்

Posted by - July 24, 2016
மட்டக்களப்பு வெல்லாவெளி – காக்காச்சிவட்டை பகுதியில் ஒரே குடும்பவத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று…

இந்தியா கண்டனம்

Posted by - July 24, 2016
இந்திய அரசாங்கத்துக்கு எதிராக பாகிஸ்தானியர்கள், இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியமையை இந்திய கண்டித்துள்ளது இது…

வடக்கின் மீள்குடியேற்ற செயலணியின் இணைத்தலைவராக அமைச்சர் ரிசாத்

Posted by - July 24, 2016
வடக்கின் மீள்குடியேற்ற செயலணிக்கு நான்கு இணைத்தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இந்த செயலணிக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கு…

ஹக்கீமின் மீது அதிருப்தி – விரைவில் புதிய கட்சி அமைச்சர் சேகு இஸ்ஸதீன்

Posted by - July 24, 2016
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள தாம் விரைவில் புதிய கட்சி ஒன்றை பதிவுசெய்ய எதிர்ப்பார்த்திருப்பதாக முன்னாள் அமைச்சர்…

வஸிம் தாஜுதீன் கொலை – குடும்பத்தினர் எச்சரிக்கை

Posted by - July 24, 2016
ரக்பி வீரர் வஸிம் தாஜுதீனின் கொலை தொடர்பான விசாரணைகள் மறைப்படுமானால் அதற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடப்போவதாக தாஜதீனின் குடும்பத்தினர்…