அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் காயம்

Posted by - October 4, 2018
அத்துருகிரிய பிரதேசத்தில் பொலிஸாருக்கும் பாதாள உலக குழு கும்பலுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதாள உலக குழு…

சட்டவிரோத சிகரட்டுடன் இருவர் கைது

Posted by - October 4, 2018
டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த ஒருதொகை சிகரட்டுடன் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க…

SLPP ஐ ஏற்கும் முன் மஹிந்த அனைத்து பதவிகளையும் துறக்க வேண்டும் – துமிந்த

Posted by - October 4, 2018
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்பதற்கு முன்னர் சுதந்திர கட்சியின் அனைத்து பதவிகளையும் மஹிந்த ராஜபக்ஷ துறக்க வேண்டும் என…

இது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இருந்து விலகுவதற்கான தருணம்- மஹிந்த

Posted by - October 4, 2018
தற்போதைய அரசாங்கத்தில் இருந்து  ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சி விலகுவதற்கு சரியான தருணம் உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.…

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - October 4, 2018
கொள்ளுபிட்டிய, நெல்சன் மாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொள்ளுபிட்டிய பகுதியை சேர்ந்த…

முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் பலி

Posted by - October 4, 2018
பிலியந்தல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதை ஓரத்தில் இருந்த…

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்!

Posted by - October 4, 2018
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் யாழ்ப்பாணத்தில்…

மூன்று இலகு ரயில் வீதிகளை நிர்மாணிக்க அரசு தீர்மானம்

Posted by - October 4, 2018
மூன்று இலகு ரயில் வீதிகளை நிர்மாணிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ராகமையிலிருந்து கிருலப்பனை வரையும், களனியிலிருந்து மொரட்டுவை வரையும் மற்றும் ஹுணுப்பிட்டியவிலிருந்து…