துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்க அவகாசம்-பாதுகாப்பு அமைச்சு

Posted by - October 4, 2018
துப்பாக்கிகளை வைத்திருப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்துக் கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. துப்பாக்கிகளை வைத்திருப்பதற்காக அனுமதிப் பத்திரம் பெற்றுள்ள…

பொலிஸ் அதிகாரிகளுக்கு இடம் மாற்றம்

Posted by - October 4, 2018
யாழில் இடம்பெற்ற குற்றசெயல் தொடர்பில் இரண்டு நாட்களாக விசாரணைகள் எதனையும் முன்னெடுக்காது இருந்த யாழ்.பொலிஸ் நிலைய பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய…

ஹெரோயினுடன் 7 பேர் கைது

Posted by - October 4, 2018
கொடஹென பகுதியில் வைத்து ஹெரோயினுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவியல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 249…

யாழ்.மாவட்டத்தில் 1083 குளங்கள் இருந்தன அவற்றில் 300 ற்கும் மேற்பட்ட குளங்கள் இன்று அழிக்கப்பட்டிருக்கின்றன.

Posted by - October 4, 2018
வடதமிழீழம். யாழ்.மாவட்டத்தில் 1083 குளங்கள் இருந்தன. அவற்றில் 300 ற்கும் மேற்பட்ட குளங்கள் இன்று அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்த குளங்களை புனரமைப்பு…

லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு நினைவில்..

Posted by - October 4, 2018
இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு…

அன்பார்ந்த பிரான்சு வாழ் மாவீரர் பெற்றோர், உடன் பிறந்தோர்களின் கவனத்திற்கு.

Posted by - October 4, 2018
தமிழீழ தேசத்தின் அற்புத தெய்வங்களான மாவீரர்களின் புனிதத் திருநாளான நவம்பர் 27ம் நாள் தமிழீழ தேசத்திலும், புலம்பெயர்ந்து தமிழீழ மக்கள்…

பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எந்த திட்டமும் இல்லை-எஸ்.பி.

Posted by - October 4, 2018
பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எந்த திட்டமும் இல்லை” என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.…

புதிய தேர்தல் முறைமைக்கு அமைய தேர்தலை நடத்த வேண்டும் -மஹிந்த

Posted by - October 4, 2018
புதிய தேர்தல் முறைமைக்கு அமைய தேர்தலை நடத்த வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுதியான நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில்…

பலா மரத்தில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

Posted by - October 4, 2018
அகுங்கல்ல, பொல்அதுபலாத பிரதேசத்தில் பலா மரத்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார். குறித்த…

அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் காயம்

Posted by - October 4, 2018
அத்துருகிரிய பிரதேசத்தில் பொலிஸாருக்கும் பாதாள உலக குழு கும்பலுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதாள உலக குழு…