பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அடுத்த மாதம் சீனா செல்கிறார்

Posted by - October 5, 2018
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முதல் முறையாக சீனாவுக்கு அடுத்த மாதம் பயணம் மேற்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி காலமானார் – ‘கடவுளின் துகள்’ கண்டு பிடித்தவர்

Posted by - October 5, 2018
‘கடவுளின் துகள்’ கண்டுபிடித்த அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான இயற்பியல் விஞ்ஞானி லியோன் லெடர்மேன் காலமானார். 

6 அரசு பள்ளிகளுக்கு தேசிய தூய்மை பள்ளி விருது – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Posted by - October 5, 2018
தமிழகத்தில் 6 அரசு பள்ளிகளுக்கு தேசிய தூய்மை பள்ளி விருதும், தேசிய அளவில் தமிழகம் 2-வது இடமும் பெற்றதற்கு முதல்-அமைச்சர்…

துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துகொள்ளும்படி கோரிக்கை

Posted by - October 4, 2018
அடுத்த வருடம் பயன்படுத்தும் வகையில் துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துகொள்வதற்காக, இம்மாதம் முதலாம் திகதிலிருந்து டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி…

றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் ’கவி 2018’

Posted by - October 4, 2018
றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில், உலகளாவிய ரீதியில் கவிதைத் துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு மேடையமைக்கும் பொருட்டு,…

பாலி ஆற்றில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் திட்டம்

Posted by - October 4, 2018
இதன்போது மேற்குறித்த நீர் விநியோகத் திட்டம் தொடர்பான முன்மொழிவை சபையில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சமர்ப்பித்தார். குறித்த முன்மொழிவை முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன்…

திரைப்படத் துறையின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் தாமதமின்றி நடைமுறைப்படுத்தப்படும் – ஜனாதிபதி

Posted by - October 4, 2018
திரைப்படத் துறையையும் கலைஞர்களையும் பாதுகாப்பதற்கு தேவையான தீர்மானங்களை மேற்கொள்ள அரசாங்கம் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை எனவும் அத்துறை சார்ந்த சகலரது…

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் – சுவிஸ் தூதுவர் சந்திப்பு

Posted by - October 4, 2018
இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதுவர் ஹான்ஸ் பீட்டர் மொக் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பாதுகாப்பு அமைச்சில்…

பழைய முறையில் தேர்தலை நடத்த சிலர் ஆலோசனை வழங்குவது கேலிக்குரிய விடயம் -சமரசிங்க

Posted by - October 4, 2018
மாகாண சபை தேர்தலை புதிய கலப்பு முறையின் அடிப்படையில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள நிலையில் பழைய முறையில் தேர்தலை…