தேர்தல்களை ‘வேண்டுமென்றே அரசாங்கம் பிற்போடுகிறது’

Posted by - October 5, 2018
தேர்தல்களை, அரசாங்கம் வேண்டுமென்றே பிற்போடுகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ள, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் காணப்படும் தாமத…

தேர்தல்களை ‘வேண்டுமென்றே அரசாங்கம் பிற்போடுகிறது!

Posted by - October 5, 2018
தேர்தல்களை, அரசாங்கம் வேண்டுமென்றே பிற்போடுகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ள, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் காணப்படும் தாமத…

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்தமை தொடர்பில் ஒருவர் கைது

Posted by - October 5, 2018
ஜாஎல, வெலிகம்பிட்டிய பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்தமை தொடர்பில் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக…

மட்டக்களப்பில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி ஆர்பாட்டம்

Posted by - October 5, 2018
முற்போக்குத் தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி  கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை மட்டக்களப்பு…

மாகாணசபை தேர்தலை சந்திக்க சுதந்திர கட்சிக்கு அச்சம்- நஸிர்

Posted by - October 5, 2018
மாகாணசபை தேர்தலை சந்திக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே தயக்கம் காட்டுகின்றது. ஏனைய பிரதான கட்சிகள் அனைத்தும் தயார் நிலையிலேயே இருக்கின்றன…

நாளொன்றுக்கு 105 வாகன விபத்துக்கள் : 8 பேர் உயிரிழப்பு – அஜித் ரோஹன

Posted by - October 5, 2018
இலங்கையில் நாளாந்தம் வாகன விபத்துக்களால் 7 முதல் 8 பேர் வரை உயிரிழப்பதாகப் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் பாதுகாப்பு பிரதிப்…

“1,000 ரூபா சம்பளம் வேண்டும்” – மஸ்கெலியாவில் ஆர்ப்பாட்டம்

Posted by - October 5, 2018
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கோரி மஸ்கெலியா மொக்கா மற்றும் காட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 500ற்கும் மேற்பட்ட தோட்ட…

மதுபானசாலையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - October 5, 2018
பருத்தித்துறை சிவன் ஆலயத்திற்கு முன்பாகவும், வேலாயுதம் மாவித்தியாலயம், பள்ளிவாசல் பிரதான வீதிக்கு அருகாமையிலும் உள்ள மதுபானசாலையை அகற்றக்கோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…