அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்

Posted by - October 5, 2018
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டியும் அவர்களது உண்ணவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இன்று (5) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு…

குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாடு !

Posted by - October 5, 2018
வரலாற்று சிறப்புமிக்க குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை ஆதிசிவனுக்கும், ஐயனாருக்கும், கிராமத்து மக்களாலும் இளைஞர்களாலும் பொங்கல் பொங்கி  வழிபாடு மேற்கொண்டனர்.

மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமைப் பேரவை உறுப்பினர்களுக்கும், ஐநாவின் இலங்கைக்கான சிரேஸ்ட மனித உரிமை ஆலோசகருக்கிடையில் சந்திப்பு

Posted by - October 5, 2018
மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமைப் பேரவை உறுப்பினர்களுக்கும் – ஐநாவின் இலங்கைக்கான சிரேஸ்ட மனித உரிமை ஆலோசகருக்கிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது…

நாலக டி சில்வா, நாமல் குமாரவை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

Posted by - October 5, 2018
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழலுக்கு எதிரான…

இரத்தினபுரி-எம்பிலிப்பிட்டி வீதி தாழிறக்கம்

Posted by - October 5, 2018
இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டி பிரதான வீதியின், திரிவானகெட்டிய பகுதியில் வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிக மழை காரணமாக,…

ஞானசார தேரரின் மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு

Posted by - October 5, 2018
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் சிறைத்தண்டனைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம்…

தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் கைது

Posted by - October 5, 2018
தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 600,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற…

வில்பத்துவில் ஓர் அங்குலமேனும் அபகரிக்கப்படவில்லை-ரிஷாட்

Posted by - October 5, 2018
வில்பத்துவை அழிப்பதாக தன்மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களும், அபாண்டங்களும் சுமத்தப்படுவதாகவும், வில்பத்துக் காட்டில் ஓரங்குல நிலமேனும் அழிக்கப்படவோ அபகரிக்கப்படவோ இல்லை எனவும்…

‘ரணிலின் விளக்கத்தை மைத்திரி ஏற்றார்!

Posted by - October 5, 2018
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் பிரதமர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அளித்த விளக்கத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டாரெனத் தெரிவித்த…

இடைக்கால அரசாங்கம்?

Posted by - October 5, 2018
அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதற்காக, தம்மால் முடிந்த அனைத்தையும் செய்யப் போவதாகச் சூளுரைத்துள்ள ஸ்ரீ லங்கா…