வரலாற்று சிறப்புமிக்க குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை ஆதிசிவனுக்கும், ஐயனாருக்கும், கிராமத்து மக்களாலும் இளைஞர்களாலும் பொங்கல் பொங்கி வழிபாடு மேற்கொண்டனர்.
மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமைப் பேரவை உறுப்பினர்களுக்கும் – ஐநாவின் இலங்கைக்கான சிரேஸ்ட மனித உரிமை ஆலோசகருக்கிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது…
வில்பத்துவை அழிப்பதாக தன்மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களும், அபாண்டங்களும் சுமத்தப்படுவதாகவும், வில்பத்துக் காட்டில் ஓரங்குல நிலமேனும் அழிக்கப்படவோ அபகரிக்கப்படவோ இல்லை எனவும்…