கண்டன பொதுக்கூட்டம் தொடர்பான தி.மு.க.வின் புதிய மனுவை பரிசீலிக்க போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு

Posted by - October 6, 2018
கண்டன பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தி.மு.க. கொடுக்கும் புதிய மனுவை போலீசார் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. 

அரசியல் கைதிகள் என நாட்டில் எவருமில்லை – தலதா

Posted by - October 5, 2018
அரசியல் கைதிகள் என்று யாரும் நாட்டில் இல்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றதென நீதி…

அனுராதபுரத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி போராட்டம்

Posted by - October 5, 2018
அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி வவுனியா அமைப்புக்களுடன் சிங்கள இளைஞர்களும் இணைந்து அனுராதபுரத்தில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். அரசியல் கைதிகளை…

மண் சரிவு அபாய எச்சரிக்கை

Posted by - October 5, 2018
சீரற்ற காலநிலையால் சில பிரதேசங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பதுளை…

களு சாகர”வின் வலது கை “கொண்ட தாரக” துப்பாக்கிச் சூட்டில் பலி

Posted by - October 5, 2018
அங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ராஜகிரிய, கலபலுவாவ பிரதேசத்தைச்…

ரூபாவின் பெறுமான வீழ்ச்சியில் அரசியல் லாபம் தேட எதிரணி முயற்சி- ஹர்ஷன

Posted by - October 5, 2018
ரூபாவின் பெறுமான வீழ்ச்சியை வைத்து அரசியல் லாபம் தேட கூட்டு எதிர்க் கட்சி முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற…

அன்று எல்.எம்.ஜீ. ரக துப்பாக்கி பயன்படுத்த திட்டம்- மஹிந்த

Posted by - October 5, 2018
மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கொழும்பில் அன்று பதற்றமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தால், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் இருந்த எல்.எம்.ஜீ.…

தேசியம் என்ற ஆயுதத்தையே பலரும் கையிலெடுக்கின்றனர்!

Posted by - October 5, 2018
வட மாகாண சபையின் ஊழல், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்கள், செயற்திறனின்மை, போன்றவற்றை பல எதிர்ப்புக்கள் மத்தியில் நாங்கள் வெளிக் கொண்டு…

அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்யுங்கள்!

Posted by - October 5, 2018
யுத்தம் நிறைவடைந்த பின்னரும் சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளாக இருப்பவர்களுக்கு புனர்வாழ்வளித்து விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதி முன்னிலையில்…

தேசியத்தலைவர் பிரபாகரன் தொல்லியல் பொருட்களை பாதுகாத்தார்!

Posted by - October 5, 2018
வெடுக்குநாறிமலையில் தொல்லியல் ஆய்வுகள் தமிழ் தொல்லியலாளர்கள் முன்னிலையிலேய மேற்கொள்ளப்படவேண்டுமென சமூக செயற்பாட்டாளர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.