கோட்டாபயவிடம் புலனாய்வுப் பிரிவு 2 மணி நேர விசாரணை

Posted by - October 13, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் கொலை சதி முயற்சி தொடர்பில் குற்றப்…

சந்தையில் வர்ணம் கலக்கப்பட்ட அரிசி வகைகள்

Posted by - October 13, 2018
வர்ணம் கலக்கப்பட்ட அரிசி வகைகள் இப்போது சந்தையில் இருப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. சிவப்பு அரிசிக்கு…

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கால எல்லை நாளையுடன் நிறைவு

Posted by - October 13, 2018
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கால எல்லை நாளையுடன் முடிவடைகிறது. பொலிஸ் ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களை, பாராளுமன்ற அரசியல் அமைப்பு பேரவை பெயரிடவுள்ளது.…

ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Posted by - October 13, 2018
ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு…

சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை  கடத்திவர முற்பட்ட சீன பிரஜை கைது

Posted by - October 13, 2018
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் ஒரு தொகை சிகரெட்டுகளை  கடத்திவர முற்பட்ட சீன பிரஜை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து…

ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

Posted by - October 13, 2018
ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். டோஹாவில்…

இன்றுவரை ஒரு சதமும் அரசாங்கம் ஒதுக்கவில்லை- அனந்தி சசிதரன்

Posted by - October 13, 2018
வடக்கு மாகண மகளிர் அமைச்சுக்கு இன்றுவரை ஒரு சதமும் அரசாங்கம் ஒதுக்கவில்லை என்று வட.மாகாண சிறுவர் மற்றும் மகளிர் விவகார…

வெடுக்குநாறிமலைக்கு ஏணிபடி -பொலிஸார் தடை

Posted by - October 13, 2018
வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு ஏணிபடி அமைக்கும் பணிக்கு நெடுங்கேணி பொலிஸார் தடை விதித்துள்ளனர் என ஆலய நிர்வாகத்தினர்  தெரிவித்துள்ளார்.…