மின்னொழுக்கினால் தீக்கிரையான வீடு Posted by நிலையவள் - October 14, 2018 வாகரை – அம்பந்தனாவெளி எனும் கிராமத்திலுள்ள வீடொன்று மின்னொழுக்கினால் தீப்பற்றிய நிலையில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பிரதேச அனர்த்த நிவாரண …
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் அழிக்கப்படுவார்கள் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி Posted by தென்னவள் - October 14, 2018 காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் அழிக்கப்படுவார்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகவில்லை Posted by தென்னவள் - October 14, 2018 ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகவில்லை என்று ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
ஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது எப்படி? Posted by தென்னவள் - October 14, 2018 ஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது எப்படி? என்று கைதான குற்றவாளிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
சென்னையில் கள்ளநோட்டு தயாரித்த 2 பெண்கள் கைது! Posted by தென்னவள் - October 14, 2018 சென்னை கொளத்தூரில் கள்ளநோட்டுகள் தயாரித்ததாக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.சென்னை அமைந்தகரை ரெயில்வே காலனி 3-வது தெருவில் மருந்து…
சந்திரயான்-2 திட்டம்: கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி! Posted by தென்னவள் - October 14, 2018 சந்திரயான்-2 திட்ட ‘கிரயோஜெனிக்’ என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.
ஆந்திராவுக்கு நிவாரணமாக ரூ.1,200 கோடி வழங்க வேண்டும் – சந்திரபாபு நாயுடு Posted by தென்னவள் - October 14, 2018 டிட்லி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவுக்கு ரூ.1,200 கோடி இடைக்கால நிவாரண நிதி வழங்க வேண்டும் என பிரதமருக்கு ஆந்திர முதல்-மந்திரி…
எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் – நிர்மலா சீதாராமன் Posted by தென்னவள் - October 14, 2018 எல்லை தாண்டிய பங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என பாகிஸ்தானுக்கு, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஓட்டல் வெயிட்டரை கரம்பிடித்தார் ராணி எலிசெபத்தின் பேத்தி யூஜெனி Posted by தென்னவள் - October 14, 2018 இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசெபத்தின் பேத்தியான இளவரசி யூஜெனியின் காதல் திருமணம் வின்ட்சர் தேவாலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
3 கோடிக்கும் அதிகமானோரின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது! Posted by தென்னவள் - October 14, 2018 பேஸ்புக் பயனர்கள் 3 கோடி பேரின் பிறந்த தேதி, கல்வி, உள்பட பிற தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.