மாணவர்கள் சீருடை விவகாரம் : இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆசிரியர் சேவை சங்கம் முறைபாடு

Posted by - October 16, 2018
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகளை இறக்குமதி செய்யும் இந்திய நிறுவனமாமொன்றுக்கு 2372 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை

மகனால் விசாரணைக்கு வரமுடியவில்லை – நாலக

Posted by - October 16, 2018
கொலைசதி  விவகாரம் குறித்த விசாரணைகளுக்காக  கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின்  முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர்…

முல்லைத்தீவில் இரட்டை தலையுடன் அதிசய பசுக்கன்று

Posted by - October 16, 2018
இலங்கை முல்லைத்தீவில் இரட்டை தலையுடன் பிறந்த அதிசய பசுக்கன்று பிறந்துள்ளது. இலங்கை முல்லைத்தீவில் உள்ள ஒட்டுசுடுட்டான் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த…

கிளிநொச்சி வைத்தியசாலையில் 2 வது மகப்பேற்று வைத்திய நிபுணர் கடமையில்

Posted by - October 16, 2018
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இன்றையதினம் இரண்டாவது மகப்பேற்று வைத்திய நிபுணரும் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த…

கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் மீட்பு

Posted by - October 16, 2018
குளியாபிட்டிய, கம்புராபொல பகுதியில் இருந்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குளியாபிட்டிய,…

அல்ஜிரியா செல்ல முற்பட்ட மூவர் கைது

Posted by - October 16, 2018
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அல்ஜிரியாவுக்கு போலி வீசாவில் செல்ல முற்பட்ட நபருடன், அவருக்கு நிதி வழங்கி உதவிய…

டில்லி, பீஜிங் போன்று இலங்கை மாறிவிடக்கூடாது – மைத்திரிபால

Posted by - October 16, 2018
இந்தியாவின் டில்லி மற்றும் சீனாவின் பீஜிங் நகரத்தைப் போன்று காலையில் தொழிலுக்கு செல்கின்ற மக்களும் பாடசாலை செல்லும் பிள்ளைகளும் ஒட்சிசன்…

நாலக சில்வா CID யில் ஆஜராகவில்லை

Posted by - October 16, 2018
வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், பிரதி பொலிஸ் மா அதிபர்…

புதிய கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி சசிதரன்

Posted by - October 16, 2018
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மிக விரைவில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைத்…

வழக்கு விசாரணைகளை திசைதிருப்பும் திட்டத்திலேயே இடைக்கால அரசாங்கம் -அசாத் சாலி

Posted by - October 16, 2018
வழக்கு விசாரணைகளை திசைதிருப்பும் திட்டத்திலேயே கூட்டு எதிர்க்கட்சியினர் இடைக்கால அரசாங்கம் தொடர்பில் பேசிவருகின்றனர். விசேட நீதிமன்றங்களில் இவர்களுக்கு எதிரான வழக்குகள்…