என்னை கொலை செய்ய இந்தியாவின் ரோ முயற்சி – சிறிசேன

Posted by - October 17, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொல்வதற்கான சதிமுயற்சிகளிற்கு இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரோ காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் இந்து…

ஜனாதிபதி – இலங்ககோன் இடையே இரகசிய சந்திப்பு

Posted by - October 17, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோனுடன் இரகசிய சந்திப்பொன்றினை நடத்தியுள்ளார். ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று…

காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடல்-எம்.ஏ. சுமந்திரன்

Posted by - October 17, 2018
எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்துக் காணிகளையும் விடுவிக்க வேண்டுமென ஜனாதிபதி பணித்துள்ளமையினால், குறிப்பிட்ட திகதிக்குள், அனைத்துக்…

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு உண்மையை கூற வேண்டும்- சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted by - October 17, 2018
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசுக்கு இறுதிவரை ஆதரவு வழங்குவதற்கு துடித்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இதுவரை வழங்கிய ஆதரவினால்…

பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட தெபுவன பொலிஸ் உத்தியோகத்தர் மீண்டும் பணியில்

Posted by - October 17, 2018
அண்மையில் தெபுவன நகரத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டதாக தற்காலிக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.…

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை

Posted by - October 17, 2018
பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேரை நிபந்தனையற்ற பிணையில் விடுதலை செய்யுமாறு குருநாகல் மேல் நீதிமன்றம் இன்று…

பொலிஸ் மா அதிபர் பலவீனமானவராக இருந்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பலவீன்படுத்தப்பட்டிருக்கும்- நளின்

Posted by - October 17, 2018
பொலிஸ் மா அதிபர் பலமுள்ளவராக இருப்பதனாலேயே கூட்டு எதிர்க் கட்சி அவரை நீக்கிவிட இவ்வளவு பெரிய பிரயத்தனங்களை முன்னெடுக்கின்றது என…

நேற்றிரவு கூட்டத்தில் இடைக்கால அரசாங்கம் பற்றி தான் பேசினோம்- ஷான் விஜயலால்

Posted by - October 17, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இடைக்கால அரசாங்கம்…

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு புதிய நியமனங்கள்

Posted by - October 17, 2018
அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 926 பேரைச் சேர்த்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வைபவம்…

ஜெயலலிதா மறைந்த வழக்கு விசாரணைக்கு வரும் நபர்களின் பின்புலத்தை அறிய இன்ஸ்பெக்டர் தேவை: ஆறுமுசாமி ஆணையம்

Posted by - October 17, 2018
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராகுபவர்களின் பின்புலங்களை அறிய இன்ஸ்பெக்டர் ஒருவரை நியமிக்க கோரி தமிழக அரசை…