ரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் – பாகிஸ்தான் குற்றச்சாட்டு Posted by தென்னவள் - October 21, 2018 ரஷியாவிடம் இருந்து ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டி உள்ளது.
ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பினார் Posted by நிலையவள் - October 21, 2018 இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு (20) நாடு திரும்பியுள்ளார். புதுடில்லி…
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கூரையின் மீது கைதிகள் Posted by நிலையவள் - October 21, 2018 ஹம்பாந்தோட்டை, அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் சிலர் இன்று எதிர்ப்பு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலை நடவடிக்கைக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையை…
அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் தலையீடு – ரஷிய பெண் மீது வழக்குப்பதிவு Posted by தென்னவள் - October 21, 2018 அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் தலையீடு தொடர்பாக ரஷிய நாட்டைச் சேர்ந்த எலினா அலெக்சீவ்னா குஸ்யாய்நோவா என்ற பெண் மீது முதன்முதலாக…
பாகிஸ்தானில் நில நடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவு Posted by தென்னவள் - October 21, 2018 பாகிஸ்தானில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானது.
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான பணிகள் நவம்பரில் தொடங்கும் – அமைச்சர் செங்கோட்டையன் Posted by தென்னவள் - October 21, 2018 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்குவதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி Posted by தென்னவள் - October 21, 2018 திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெட்ரோல்–டீசல் விலை இறங்குமுகம் – வாகன ஓட்டிகள் நிம்மதி Posted by தென்னவள் - October 21, 2018 கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை சில தினங்களாக குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் நிம்மதியில்…
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை – 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை Posted by தென்னவள் - October 21, 2018 வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலினும் தினகரனும் உள்நோக்கத்தோடு செயல்படுகிறார்கள் – ஓ.பன்னீர்செல்வம் Posted by தென்னவள் - October 21, 2018 அ.தி.மு.க. 47-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசியில் பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி…