விமல் வீரவங்சவை கைது செய்யுங்கள் அல்லது விசாரணை நடாத்துங்கள்- சொய்ஷா

Posted by - October 22, 2018
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச வெளிப்படுத்திய கருத்துக்கு ஒன்றில் அவரைக் கைது செய்திருக்க வேண்டும் அல்லது அவரிடம் சி.ஐ.டி. விசாரணை…

மரண வீட்டிற்கு சென்று திரும்பி வந்தவர் மரணம்

Posted by - October 22, 2018
மரண வீடு ஒன்றிற்கு சென்ற திரும்பி வந்து கொண்டிருந்த வேன் ஒன்று மதில் ஒன்றுடன் மோதியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

ஜேர்மன் பிரஜை கடலில் மூழ்கி பரிதாபமாக பலி

Posted by - October 22, 2018
நீராட வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ள தங்கல்ல ரகவ கடற்பரப்பில் நீராட சென்ற ஜேர்மன் நாட்டு பிரஜையொருவர் பரிதாபகரமான…

மாத்தளை உக்குவளைப் பிரதேசத்தில் இறந்த பெண்ணின் சடலம் மீண்டும் தோண்டி எடுப்பு

Posted by - October 22, 2018
அக்குறணை பங்கொல்லாமடையில், மாத்தளை உக்குவளைப் பிரதேசத்தில் இறந்த பெண் ஒருவரின் சடலம் சந்தேகத்தின்பேரில் நேற்று மரண விசாரணைக்காக மீண்டும் தோண்டி…

வவுனியாவில் கைக்குண்டு உட்பட ஆயுதங்கள் மீட்பு

Posted by - October 22, 2018
வவுனியா கனகராஜன்குளம் பகுதியிலிருந்து நேற்று இரவு ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக கனகராஜன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வியடம் குறித்து மேலும் தெரியவருகையில்,…

யாழில் “மாவா”வுடன் ஒருவர் கைது

Posted by - October 22, 2018
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பகுதியில் 15 கிலோகிராம் மாவா போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை முச்சக்கரவண்டியொன்றில் எடுத்துச் சென்று…

ஹெரோயினுடன் இருவர் கைது

Posted by - October 22, 2018
கொழும்பின் இருவேறு பகுதிகளில் நேற்று 268 கிராமுக்கும் அதிகமான நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.…

பொலிஸார் அசமந்தமாக போக்கை கண்டித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூத்தினால் பாரிய கவனயீர்ப்பு

Posted by - October 22, 2018
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப் படுத்துவதில், பொலிஸார் அசமந்தமாக இருந்து வருவதனைக் கண்டித்து பல்கலைக்கழக சமூத்தினால்…

நீரில் மூழ்கிய மாணவன் சடலமாக மீட்பு

Posted by - October 22, 2018
முகத்துவார கடற்பரப்பில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த மாணவனை இன்றைய தினம்  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முகத்துவார பொலிஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை…