அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை சம்பவத்தின் பின்னணியில் 8 பேர்

Posted by - October 23, 2018
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பதற்ற நிலைமைக்கு அச்சிறைச்சாலையிலுள்ள 8 கைதிகளே காரணம் என சிறைச்சாலை…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5வது கட்ட விசாரணையைத் தொடங்கிய நீதிபதி!

Posted by - October 23, 2018
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் கமிஷனின் 5வது…

“இனிமே `அனிதா’க்கள் சாகக் கூடாதுனு போராடுற எனக்கு என்ன பரிசு கிடைக்குது தெரியுமா?!’’ – சபரிமாலா

Posted by - October 23, 2018
சபரிமாலா, `இலக்கு 2040…. அனிதா கல்விச் சீர்திருத்தச் சட்டம்’ என்ற கோரிக்கையை முன்வைத்து, தமிழகம் முழுதும் விழிப்பு உணர்வு பரப்புரையாற்றி…

ஜெயக்குமார் பதவி விலகி ஆடியோ விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும்

Posted by - October 23, 2018
முதல்வர் பழனிசாமி, ராஜினாமா செய்ய வேண்டும். இதுவரை விடப்பட்டுள்ள டெண்டர்கள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். டெண்டர் ஊழல்…

ராகுல்காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை – ப.சிதம்பரம்

Posted by - October 23, 2018
சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம், ராகுல் காந்தியை பிரதமர் என காங்கிரஸ் அறிவிக்கவில்லை என…

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முகாம் – குற்றாலத்தில் பரபரப்பு

Posted by - October 23, 2018
தகுதிநீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் முகாமிட தொடங்கியுள்ளனர். கோர்ட்டு தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் பரபரப்பு…

கொல்லப்பட்ட பத்திரிகையாளர் மகனுக்கு சவுதி மன்னர், இளவரசர் ஆறுதல்

Posted by - October 23, 2018
துருக்கியில் உள்ள சவுதி தூரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் மகனுக்கு சவுதி மன்னரும் இளவரசரும் தொலைபேசி வழியாக ஆறுதல் கூறினார்.

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை கொடூரமாக திட்டமிடப்பட்டது – துருக்கி அரசு குற்றச்சாட்டு

Posted by - October 23, 2018
சவுதி அரேபிய துணைத் தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை செய்யப்பட்டது மிகவும் சவுதி அரேபிய துணைத் தூதரகத்தில் பத்திரிகையாளர்…

உலக மல்யுத்தம் இறுதிப்போட்டி – இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளி வென்றார்

Posted by - October 23, 2018
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.