நாணயப் பெறுமதி வீழ்ச்சிக்கு புதிய தீர்வு – மங்கள Posted by நிலையவள் - October 24, 2018 ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை எதிர்கொள்வதற்கு, எம்மைப் போன்ற ஏனைய நாடுகளையும் ஒன்றிணைத்து மாநாடொன்றை நடத்துவதற்கான ஆலோசனையொன்றை நிதி மற்றும் வெகுஜன…
தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன்! Posted by தென்னவள் - October 24, 2018 தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சிங்கள முரண்பாடு 2019 உடன் நூற்றாண்டை எட்டுகின்றது. ஆனாலும் அதற்கான…
வத்தளையில் தேசிய தமிழ் பாடசாலை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் Posted by தென்னவள் - October 24, 2018 கம்பஹா மாவட்டம் வத்தளையில் தமிழ் பாடசாலை என்ற நீண்ட கால இழுபறிக்கு ஒரு தீர்வாக, வத்தளையில் அருண் மாணிக்கவாசகம் இந்து…
காணியை விடுவிப்பதில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிலேயே விமானப்படையும் உள்ளது! Posted by தென்னவள் - October 24, 2018 பொது மக்களுக்கு சொந்தமான காணியை விடுவிப்பதில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிலேயே விமானப்படையும் இருப்பதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி…
ஜெனீவா தீர்மானத்திலிருந்து அரசாங்கம் விலகவேண்டும்- சம்பிக்க Posted by நிலையவள் - October 24, 2018 ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து விலகுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்றையை…
சிறைச்சாலை பேருந்து மோதியதில் இருவர் பலி – நால்வர் காயம்! Posted by தென்னவள் - October 24, 2018 மஹவ, பலகொல்லகம பகுதியில் மஹவ சிறைச்சாலை பேருந்து ஒன்று வேன் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
தொலைபேசி உரையாடலில் இருப்பது நாலக சில்வா மற்றும் நாமல் குமாரவின் குரல் Posted by தென்னவள் - October 24, 2018 இலங்கை அரச தலைவர்களை கொலை செய்வது சம்பந்தமான தொலைபேசி உரையாடலில் இருப்பது, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக…
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க மாட்டேன் – சிவாஜிலிங்கம் Posted by நிலையவள் - October 24, 2018 வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் அவருடன் இணைந்து பயணிப்பதற்கு…
மழையுடனான காலநிலையினால் தெதுருஒயாவின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன Posted by நிலையவள் - October 24, 2018 நிலவும் மழையுடனான காலநிலையினால் தெதுருஒயாவின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தெதுறு ஓய நீர் நிலையில் இன்றைய தினம் 4…
நாலகவின் மடிக் கணினியிலிருந்து சந்தேகத்திற்கிடமான சான்றுகள் Posted by நிலையவள் - October 24, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு…