அமெரிக்கா – கெண்டகி மாகாணத்தில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி Posted by தென்னவள் - October 25, 2018 அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள குரோஜர் சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானது…
தமிழகத்தில் பிப்ரவரி 1-ந் தேதி முதல் லோக் ஆயுக்தா அமலுக்கு வரவேண்டும்! Posted by தென்னவள் - October 25, 2018 தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி முதல் லோக் ஆயுக்தா அமைப்பை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு…
18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று காலை தீர்ப்பு! Posted by தென்னவள் - October 25, 2018 தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணி உருவாக்கம் (காணொளி) Posted by நிலையவள் - October 24, 2018 தமிழ் மக்கள் கூட்டணி உருவாக்கம்……………
எமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்-முதலமைச்சர் (காணொளி) Posted by நிலையவள் - October 24, 2018 முதலமைச்சர் ஆற்றிய உரை…………………
இராணுவமயமாக்கலுக்கு எதிரான தென்கொரிய மாநாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் பங்கேற்பு Posted by நிலையவள் - October 24, 2018 இராணுவமயமாக்கலிற்கு எதிரான சர்வதேச மனித உரிமையாளர்கள் மக்கள் செயல்பாட்டாளர்கள் மற்றும் கல்வியலாளர்கள் பங்குபற்றிய கருத்தரங்கில் தமிழர்களை பிரதிந்தித்துவப்படுத்தி தமிழ் தேசிய…
தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான விசாரணைகள் ஆரம்பம் Posted by நிலையவள் - October 24, 2018 2019 ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…
கல்வி விழிப்புணர்வு பயிற்சி பட்டறை !-திருச்சி Posted by தென்னவள் - October 24, 2018 முதல் தலைமுறை தலித் மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு பயிற்சி பட்டறை எதிர்வரும் நவம்பர் மாதம் திருச்சியில் (தேதி, நிகழ்விடம் விரைவில்…
கல்வியில் விசேட திறமையை வெளிப்படுத்தி வரும் மாணவனுக்கான ஜனாதிபதியின் பரிசு Posted by தென்னவள் - October 24, 2018 கல்வியில் விசேட திறமைகளை வெளிப்படுத்தி வரும் கொழும்பு கல்கிஸ்சை விஞ்ஞான கல்லூரியின் தெவின் இதுசர ரத்னாயக்க என்ற மாணவனின் கல்வி…
வீதியை விட்டு விலகி குடைசாய்ந்த லொறி! Posted by தென்னவள் - October 24, 2018 சிலாபம் – குருணாகலை வீதியில் முன்னேஸ்வரம் பகுதியில் சிறிய ரக லொறியொன்று பாதையை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.