மஹிந்த,மைத்திரி, ரணிலை தனித்தனியாக சந்தித்தார் சம்பந்தன்

Posted by - October 28, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தனித்தனியாகச் சந்தித்துள்ளார். அத்துடன்…

ஹெரோயினுடன் பாகிஸ்தானியர்கள் கைது

Posted by - October 28, 2018
891 கிரோம் ஹெரோயினுடன் பாகிஸ்தான் நாட்டுப் பிரஜைகள் இருவரை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து…

மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சுற்று வேலி அமைக்கும் பணிகள் ஆரம்பம்

Posted by - October 28, 2018
மாவீரர் தினத்தை நினைவு கூறும் வகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழர் தாயக பகுதிகளில் நினைவேந்தல்…

மகிந்தவின் மீள் வருகை மனித உரிமைமீறல்கள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

Posted by - October 28, 2018
இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ளமை கடந்த காலத்தில் அவரது ஆட்சியின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள்…

சீன தூதுவர் ரணிலுடன் ஒரு மணி நேரம் விசேட சந்திப்பு

Posted by - October 28, 2018
இலங்கைக்கான சீன தூதுவர்  ஷேன் சுவேன் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்றிரவு (27) அலரி மாளிகையில்…

அலரிமாளிகையிலிருந்து வெளியேற, பாராளுமன்றத்தைக் கூட்டுங்கள்- ஐ.தே.க.

Posted by - October 28, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க என்பவர் சட்டத்தை மதிக்கும் ஒரு தலைவர் எனவும், பாராளுமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை…

என்னை கொல்வதற்கான சதி முயற்சியில் சரத்பொன்சேகாவிற்கும் தொடர்பு – சிறிசேன

Posted by - October 28, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்வதற்கான சதிமுயற்சி காரணமாகவே மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதாக  தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும் – நிலாந்தன்

Posted by - October 28, 2018
2015ம் ஆண்டு நோர்வேயில் நடந்த ஒரு சந்திப்பின் போது ஒரு புலமையாளர் என்னிடம் கேட்டார். ;விக்னேஸ்வரனின் எதிர்ப்பு அரசியலைப் பற்றிய…

போலீஸ் ரோந்துப்பணியில் புதிய மாற்றம்: புதிய தொழில் நுட்பத்துடன் சென்னை காவல்துறை

Posted by - October 28, 2018
சென்னை போலீஸில் அறிவியல் தொழில் நுட்பத்துடன் புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இனி விஐபியாக இருந்தாலும், குற்றவாளியாக இருந்தாலும் போலீஸிடம்…

நீர் அடித்து நீர் விலகாது: டிடிவி அணியினருக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக அழைப்பு

Posted by - October 28, 2018
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை விட்டுள்ளனர். அதிமுகவிலிருந்து பிரிந்துச்சென்ற…