ஆப்கானிஸ்தானில் தேர்தல் ஆணைய தலைமையகத்தில் தற்கொலைப்படை தாக்குதல்

Posted by - October 30, 2018
ஆப்கானிஸ்தானில் தேர்தல் ஆணைய தலைமையகத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

அச்சுறுத்தும் காற்று மாசுபாடு – ஒரே ஆண்டில் 6 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு

Posted by - October 30, 2018
ஸ்விட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற சுகாதார கருத்தரங்கில், காற்று மாசுபாடு காரணமாக 2016-ம் ஆண்டு மட்டும் 6 லட்சம் குழந்தைகள் பலியானதாக…

காசா எல்லையில் இஸ்ரேல் வான்தாக்குதல் – பாலஸ்தீன சிறுவர்கள் 3 பேர் பலி

Posted by - October 30, 2018
காசா எல்லையில் இஸ்ரேல் நிகழ்த்திய வான்தாக்குதலில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட பாலஸ்தீன சிறுவர்கள் 3 பேர் சம்பவ…

தீபாவளி அன்று கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க அனுமதிகோரி தமிழக அரசு மனு

Posted by - October 30, 2018
தீபாவளி அன்று கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள…

அண்ணா அறிவாலய வளாகத்தில் கருணாநிதி சிலை வைக்க நிபந்தனையுடன் அனுமதி

Posted by - October 30, 2018
சென்னை அண்ணா அறிவாலயம் வளாகத்தில் கருணாநிதி சிலை வைப்பதற்கு மாநகராட்சி நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உள்ளது. 

சென்னையில் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் அதிவேக ரெயில் ட்ரெயின் 18

Posted by - October 30, 2018
சென்னையில் உள்ள ஐ.சி.எப் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் அதிவேக ரெயிலான ‘ட்ரெயின் 18’ உடைய சோதனை ஓட்டம் நடைபெற்றது. 

தமிழக மீனவர்கள் 17 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

Posted by - October 30, 2018
எல்லை தாண்டி வந்து நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்ததாக தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர்…

உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

Posted by - October 29, 2018
இன்று (29) முதல் சிற்றூண்டிச்சாலைகளில் உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க சிற்றூண்டிச்சாலை உரிமையாளர்கள்  சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்  தெரிவித்துள்ளார்…

காட்டிற்குள் இருந்து மோட்டார் குண்டுகள் கண்டுபிடிப்பு

Posted by - October 29, 2018
பொலன்னறுவை – வெலிகந்த சிங்கபுர பகுதியில் உள்ள காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை பழைய மோட்டார் குண்டுகள்…