ஸ்டாலின்-முன்னாள் அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவார்கள்- எடப்பாடி பழனிசாமி

Posted by - November 1, 2018
முக ஸ்டாலின்-முன்னாள் அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். 

சுலபமாக தொழில் செய்ய தகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 23 புள்ளிகள் முன்னேறியது!

Posted by - November 1, 2018
உலக வங்கி இன்று வெளியிட்ட சுலபமாக தொழில் செய்ய தகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா நூறில் இருந்து 23 புள்ளிகள்…

காபுல் சிறை அருகே மனித வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் பலி

Posted by - November 1, 2018
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள மத்திய சிறைச்சாலையின் அருகே அரசு பணியாளர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதி நடத்திய மனித…

42 பேரை சுட்டுக்கொன்ற வழக்கு: ஓய்வுபெற்ற 16 போலீசாருக்கு ஆயுள் தண்டனை – டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு

Posted by - November 1, 2018
42 பேரை சுட்டுக்கொன்ற வழக்கில், ஓய்வுபெற்ற போலீசார் 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

மோடி ஜாக்கெட் அணிந்த தென்கொரிய அதிபர்

Posted by - November 1, 2018
மோடி ஜாக்கெட்டை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டைக்கு நடுவே தாயாருக்கு வீடியோ செய்தி – தூர்தர்ஷன் ஊழியர் உருக்கம்

Posted by - November 1, 2018
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டைக்கு நடுவே தூர்தர்ஷன் ஊழியர் மூர்முகுத் சர்மா தனது தாயாருக்காக அனுப்பிய வீடியோ பதிவை தூர்தர்ஷன்…

மஹிந்தானந்த அளுத்கமகே மீதான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - October 31, 2018
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஜனவரி 23 ஆம் திகதி…

வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்பு

Posted by - October 31, 2018
வவுனியா பிரமனாளங்குளம் நீலியாமோட்டை பகுதியிலுள்ள தனியார் காணியிலிருந்து வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும்…

தியாகி திலீபனின் நினைவுத்தூபி சுற்றுவேலியை அகற்ற சட்டமா அதிபரிடம் ஆலோசனை

Posted by - October 31, 2018
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலி சட்டத்துக்கு அமைவானதா? அவற்றை அகற்றுவதற்கு…

வெடுக்குநாறிமலை ஆலயத்திற்கு குழாய் கிணறு அமைக்க பொலிஸார் தடை

Posted by - October 31, 2018
வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு குழாய் கிணறு அமைப்பதற்கான ஆலய நிர்வாகத்தினரின் முயற்சிக்கு நெடுங்கேணி பொலிஸார் தடை விதித்துள்ளனர்.இது அரசாங்கத்துக்கு…