கொலம்பியாவிலுள்ள பியூனாவென்டுரா துறைமுக பகுதியில் 14 தொன் நிறையுடைய கொக்கெய்ன் போதைப்பொருள் அந்நாட்டு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…
கடுகண்ணாவை பிரதேசத்தில் வீடு மற்றும் கடையொன்றின் மீது பாரிய கல்லுடன், மண்மேடு சரிந்து விழுந்துள்ள நிலையில், மண்சரிவில் சிக்கியவர்களை மீட்க்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.