எசன் (Essen) நகரில் அமைந்துள்ள தூபியில் வணக்க நிகழ்வு

Posted by - November 21, 2016
மாவீரர் வாரத்தை முன்னிட்டு Ludwigsburg நகரில் ஓவியப்போட்டி மாவீரர் வாரத்தை முன்னிட்டு தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி ஞாயிற்றுக்கிழமை 20.11.2016…

இலங்கை இந்தியாவை பின்பற்ற வேண்டும்!! 5000 ரூபா நாணயத் தாளை தடை செய்ய வேண்டும்!!

Posted by - November 21, 2016
இந்தியாவில் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்திய அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கையை இலங்கை அரசாங்கமும் முன்னெடுக்க வேண்டும் என பிவித்துரு ஹெல…

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக சர்வதேச ரீதியில் போராட்டம்!

Posted by - November 21, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தி கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பின்…

ஆட்சியாளர்கள் முட்டாள்களாக இருப்பதாலேயே இனப்பிரச்சனைக்கான தீர்வு இழுத்தடிக்கப்படுகின்றது!

Posted by - November 21, 2016
நாட்டின் ஆட்சியாளர்கள் கண்ணிருந்தும் குருடர்களாவும், காதிருந்தும் செவிடர்களாகவும், அறிவிருந்தும் முட்டாள்களாவும் இருப்பதே இனப்பிரச்சனைத் தீர்வை இழுத்தடிப்பதற்கான காரணங்களாக உள்ளன என…

அம்பலாங்கொடையில் ஆயிரக்கணக்கான தேசிய அடையாள அட்டைகள் மண்ணில் இருந்து மீட்பு

Posted by - November 21, 2016
அம்பலாங்கொடை – பெமினியன்மில பிரதேசத்தின் வன பகுதியில் இருந்து பெருந்தொகை தேசிய அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. மண்அகழ்வு இயந்திரம் ஒன்றின்…

காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை ஊழியர்களை சந்தித்தார் மீள்குடியேற்ற அமைச்சர்

Posted by - November 21, 2016
காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை ஊழியர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம்…

இரணைமடு அபிவிருத்தி தொடர்பில் எதிர்க்கட்சி தலைவருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Posted by - November 21, 2016
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கான நீர்வழங்களும் சுத்திகரிப்பு திட்டமான இரணைமடு அபிவிருத்தி திட்டம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு…