வட கிழக்கு இணைப்பு பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை – சம்பந்தன்

Posted by - December 1, 2016
உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கொண்டு வருவது கட்டாயம் என்ற போதிலும்…

வீர மறவர்களை நினைவுகூரும் முகமாக 25 சிறார்களுக்கு கல்வி உபகரணங்கள்

Posted by - December 1, 2016
வீர மறவர்களை நினைவுகூரும் முகமாக தாயத்தில் கொடிய போரினால் பாதிக்கப்பட்டு வறுமை நிலையில் உள்ள 25 சிறார்களுக்கு கல்வி உபகரணங்கள்…

யேர்மனியில் மாவீரர் பதிவுகள் சுமந்த பொது அறிவுப் போட்டி

Posted by - November 30, 2016
மரணம் வென்ற மாவீரர்கள், மண்ணை நேசித்த மறவர்கள் ,இப் புனிதர்களை நினைவேந்தும் முகமாக யேர்மனியில் München நகரில் தமிழர் பண்பாட்டுக்…

யாழில் உள்ள தீவுகளுக்கு அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விஜயம் மாணவர்களுக்கு உதவிவழங்கினார் (படங்கள் இணைப்பு)

Posted by - November 30, 2016
யாழ்.மாவட்டத்தில் உள்ள நெடுந்தீவு, எழுவதீவு மற்றும் அனலதீவு போன்ற பகுதிகளுக்கு இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் இன்று விஜயம்…

யாழில் சூறாவளி அபாய எச்சரிக்கை -அனர்த முகாமைத்துவப் பிரிவு-

Posted by - November 30, 2016
யாழ்ப்பாணத்தின் வடமேற்காக நகரும் தாழமுக்கமானது சுறாவளியாக மாறும் அபாயம் உள்ளது என்று யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. கரையோரங்களில்…

பொலிஸ் பிரிவினரால் இருளில் வெளிச்சம் தரும் ஸ்ரிக்கர்கள் (காணொளி)

Posted by - November 30, 2016
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பிரிவினரால் இருளில் வெளிச்சம் தரும் ஸ்ரிக்கர்கள் துவிச்சக்கரவண்டிகளில் ஒட்டப்பட்டன. கோப்பாய் பொலிஸ்…

இலங்கை ஜனாதிபதி ரஷ்யா செல்லவுள்ளார்.

Posted by - November 30, 2016
இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அடுத்த வருடம் ரஷ்யாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர்…

அபராதம் அதிகரிப்பு – விபத்துகள் குறைவு

Posted by - November 30, 2016
வீதி ஒழுங்கு மீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து, விபத்துகள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு…

கற்பிட்டி பகுதியில் தோட்டம் ஒன்றில் கஞ்சா மீட்பு

Posted by - November 30, 2016
கற்பிட்டி பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து 25 கிலோகிராம் கஞ்சா மீட்கபட்டுள்ளது. புத்தளம் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியினால் முன்னெடுக்கப்பட்ட…

ஆவாக் குழு சந்தேக நபர்களுக்கு பிணை

Posted by - November 30, 2016
வடக்கில் வன்முறைகளில் ஈடுபட்டு வரும் ஆவாக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் கைதாகி இருந்த 11 பேருக்கு கடும் நிபந்தனைகளுடனான…