மக்களை தூண்டி இனக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி – ஹாபிஸ் அஹமட்

Posted by - December 4, 2016
சில சக்திகள் சிறுபான்மை மக்களை தூண்டி இனக்கலவரமொன்றை ஏற்படுத்த முயற்சித்துக்கொண்டிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.…

மோடியின் வளைதளத்தில் நுழைந்த இளைஞர்

Posted by - December 4, 2016
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இளைஞர் ஒருவர் சட்டவிரோதமாக பிரவேசித்துஇ மோடியின் உத்தியோகபூர்வ இணையதளத்தின் பாதுகாப்பு குறித்து…

சாதாரண தர மாணவர்களுக்கு விசேட சேவை

Posted by - December 4, 2016
இதுவரையில் தேசிய அடையாள அட்டை கிடைக்கப்பெறாத மாணவர்களை திணைக்களத்துக்கு வந்து அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய…

புலம்பெயர் நண்பர்களின் நிதியில் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் (படங்கள்)

Posted by - December 3, 2016
பளை மத்திய கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் ம.மதிதாஸ் அவர்களினால்  தனது புலம்பெயர் நண்பர்களின் நிதிப்பங்களிப்புடன் பளை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு…

புதிதாக மன்னாரில் நடமாடும் பொலிஸ் படையணி

Posted by - December 3, 2016
  இன்று காலை மன்னார் பிரதான பாலத்தடியிலுள்ள பொலிஸாரின் சோதனை மையத்தில் நடமாடும் பொலிஸ் படையணி புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.…

ஒற்றையாட்சி விடயத்தில் கூட்டமைப்பு ‘பம்மாத்து’

Posted by - December 3, 2016
சுமந்திரன் இரட்டை வேடப்பேச்சு என பிய்த்து உதறுகிறார் கஜேந்திரகுமார் ஒற்றையாட்சிக்கு இணங்கவில்லை என்று வெளியில் கூறிக்கொண்டு, முழு அளவில் ஒற்றையாட்சி…

கடற்படையினரால் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் குடிநீர்சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

Posted by - December 3, 2016
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் குடிநீர்சுத்திகரிப்பு நிலையம் கடற்படையினரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை…

25ஆயிரம்ரூபாய் அபராதத் தொகையில் இரு திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி இணக்கம்

Posted by - December 3, 2016
பொது போக்குவரத்து முறைமையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்றினை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நியமித்துள்ளார். 3 பேர்…

கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்களில் ஒருவர் இன்று சடலமாக மீட்பு

Posted by - December 3, 2016
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடற்கரையிலிருந்து கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்களில் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 30ஆம் திகதி கொழும்புத்துறை எழிலூர்…

சுமனரத்ன தேரரால் யுத்த பூமியாக மாறிய மட்டக்களப்பு பரபரப்பு காணொளி

Posted by - December 3, 2016
மட்டக்களப்பு நகரில் மங்களராம விகாராதிபதி மற்றும் பொதுபலசேனா ஆதரவாளர்கள் மேற்கொள்ளவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளதை கண்டித்து மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம்…