சில சக்திகள் சிறுபான்மை மக்களை தூண்டி இனக்கலவரமொன்றை ஏற்படுத்த முயற்சித்துக்கொண்டிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இளைஞர் ஒருவர் சட்டவிரோதமாக பிரவேசித்துஇ மோடியின் உத்தியோகபூர்வ இணையதளத்தின் பாதுகாப்பு குறித்து…
இதுவரையில் தேசிய அடையாள அட்டை கிடைக்கப்பெறாத மாணவர்களை திணைக்களத்துக்கு வந்து அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய…
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் குடிநீர்சுத்திகரிப்பு நிலையம் கடற்படையினரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை…
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடற்கரையிலிருந்து கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்களில் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 30ஆம் திகதி கொழும்புத்துறை எழிலூர்…
மட்டக்களப்பு நகரில் மங்களராம விகாராதிபதி மற்றும் பொதுபலசேனா ஆதரவாளர்கள் மேற்கொள்ளவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளதை கண்டித்து மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி