இந்தோனேசியா: நிலநடுக்கத்துக்கு 18 பேர் பலி

Posted by - December 7, 2016
இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவை இன்று தாக்கிய நிலநடுக்கத்துக்கு 18 பேர் பலியாகினர். இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் பலரை மீட்கும்…

ஜெயலலிதாவின் மறைவுக்கு வட நாட்டில் மணல் சிற்பத்தால் அஞ்சலி

Posted by - December 7, 2016
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பூரி கடற்கரையில் தனது மணல் ஓவியத்தால் சுதர்சன் பட்நாயக்…

சசிகலா அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளர் ஆவாரா?

Posted by - December 7, 2016
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வகித்து வந்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவியில் அவரது தோழி சசிகலா நியமிக்கப்படலாம் என்ற தகவல்…

முஸ்லிம்களை அரேபியாவுக்குச் செல்ல பொதிகளைக் கட்டுமாறு ஞானசாரதேரர் எச்சரிக்கை!

Posted by - December 7, 2016
சிறீலங்காவிலுள்ள தமிழர்கள் அனைவரும் தமிழ்நாட்டிலிருந்து கள்ளப் படகுகளில் வந்தவர்கள் என சாடிய பொதுபல சேனாக் கட்சியின் பொதுச் செயலர் ஞானசாரதேரர்,…

முல்லைத்தீவில் பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவிகள் பர்தா அணியக்கூடாது

Posted by - December 7, 2016
முல்லைத்தீவில் கா.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவிகளை பர்தா அணியக்கூடாது என பரீட்சை மேற்பார்வையாளர் மற்றும் அதிகாரிகள்…

தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுவிக்கப்படவேண்டும் – றிசாட்!

Posted by - December 7, 2016
யுத்த நேரத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள் என்ற பெயரில் நீண்ட காலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

உளவு பார்த்த 15 பேருக்கு தூக்கு – சவுதி அரேபியா நீதிமன்றம்

Posted by - December 7, 2016
ஈரான் நாட்டிற்காக உளவு பார்த்ததாக 30 பேரை சவுதி அரேபியா காவல்துறையினர் கைது செய்தனர். மேலுமொரு ஈரான், ஆப்கான் நாட்டைச்…