கடலில் நீராடச் சென்ற இளைஞரை காணவில்லை Posted by கவிரதன் - December 18, 2016 மாத்தறை – வெல்லமடுவ கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் நேற்று…
ஊடக அடக்குமுறைக்கு குறித்து தூதரகங்களிடம் முறைப்பாடு செய்ய கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம்! Posted by தென்னவள் - December 18, 2016 ஊடக அடக்குமுறைக்கு குறித்து வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சித் தீர்மானித்துள்ளது.
மைத்திரிக்கு அழைப்பு விடுத்துள்ள விளாடிமிர் புடின்! Posted by தென்னவள் - December 18, 2016 ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வமாக வருகை தரும்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆண்ட்ராய்டில் அறிமுகம் செய்யப்பட்டது கூகுளின் ஜிபோர்டு ஆப் Posted by தென்னவள் - December 18, 2016 கூகுள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட கீபோர்டு செயலியான ஜிபோர்டு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குர்திஸ் படையினர் மீது, துருக்கிய ஜனாதிபதி குற்றச்சாட்டு Posted by கவிரதன் - December 18, 2016 துருக்கியில் இடம்பெற்ற சிற்றூர்ந்து குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குர்திஸ் படையினர் மீது அந்த நாட்டு ஜனாதிபதி தையிப் எர்டோகன்…
இந்தியாவுக்கும் தஜிகஸ்தானுக்கும் இடையே ஒப்பந்தம் Posted by கவிரதன் - December 18, 2016 தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் இந்தியா மற்றும் தஜகஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் ஒன்று…
வெற்றி பெறச்செய்ததற்காக இந்திய வம்சாவளியினருக்கு டிரம்ப் நன்றி Posted by தென்னவள் - December 18, 2016 ஜனாதிபதி தேர்தலில் தன்னை ஆதரித்து வெற்றி பெறச்செய்ததற்காக இந்திய வம்சாவளியினருக்கு டிரம்ப் தனது நன்றியை தெரிவித்தார்.
தொழில்முறை குத்துச்சண்டையில் விஜேந்தர் சிங் அபார வெற்றி Posted by தென்னவள் - December 18, 2016 பிரான்சிஸ் செகா நாக்-அவுட் செய்யப்பட்டு, தொழில்நுட்ப புள்ளி அடிப்படையில் விஜேந்தர்சிங் வெற்றி பெற்றதாக நடுவர் அறிவித்தார்.
துமிந்த தம்மை அச்சுறுத்தினார் – கோட்டா Posted by கவிரதன் - December 18, 2016 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தம்மை அச்சுறுத்தியதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.…
ஆப்கானிஸ்தானில் விமான நிலைய பெண் ஊழியர்கள் 5 பேர் சுட்டுக்கொலை Posted by தென்னவள் - December 18, 2016 ஆப்கானிஸ்தானில் விமான நிலையத்தில் பணியாற்றி வந்த 5 பெண் ஊழியர்களும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர்.